வருமானம் நின்றதால் விபச்சாரம் செய்தேன் என்று ஒப்புவிக்கும் நடிகைகளுக்கும், வாய்ப்பு குறைந்ததும் துண்டைக்கானோம் துணியைக்காணோம் என குத்தாட்டம் போடும் நடிகைகளுக்கு மத்தியில்,தமிழே தெரியாமல் மும்பையில் இருந்து வந்து.. தமிழ் நாட்டு மருமகள் ஆகி.. இப்பொழுது ஆசிரியர் படிப்பை முடிந்து சென்னையின் பிரபல பள்ளி ஒன்றினில் ஆசிரியராக பணிபுரியும் ‘தேவயானி ஒரு ஆச்சரியம் தான்’
வாழ்த்துக்கள் ஆசிரியை #தேவயானி..
வாழ்த்துக்கள் ஆசிரியை #தேவயானி..