விஜய் எப்போதும் ஒரு இயக்குனருடன் பணியாற்றும் போது அவர்கள் வேலை செய்யும் விதம் பிடித்தால், உடனே தன் அடுத்த படத்தின் கால்ஷிட்டையும் அவருக்கே கொடுத்து விடுவாராம். அப்படி தான் பேரரசு முருகதாஸ் செல்வபாரதி பரதன் இதை தொடர்ந்து தற்போது அடிக்க போகிறது ஜாக்பாட் அட்லிக்கு.
அந்த வகையில் விஜய் சமீபத்தில் அட்லீயிடம் நீங்கள் பணியாற்றும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது, சீக்கிரம் மற்றொரு கதையை தயார் செய்யுங்கள் எனக்காக என கூறி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினாராம்.