Sethupathi Movie Story
சேதுபதி படத்தின் முதல் பாடல் காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையுள் படத்தின் பெயரும் ஆரம்பம் ஆகிறது.
ஒரு நேர்மையான தப்பை தட்டி கேட்கும் போலீஸ் கதாபாத்திரத்தில் வருகிறார் விஜய் சேதுபதி. வீட்டில் குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கும் சாதாரண மனிதனாக இருக்கிறார்.
படத்தில் ஒரு காவல்துறை அதிகாரியை விடிய காலையுல் ஒரு நாலு பேர் யாருக்கும் தெரியாமல் பெட்ரோல் பாட்டில் வீசி தீ வைத்து கொலை செய்கின்றனர். இந்த கேஸ் பொறுப்பை கையாளுகிறார் விஜய் சேதுபதி. போலீஸ்ஸ தொட்ட என்ன நடக்கும்னு அவனுகளுக்கு காட்டனும் என்று ஒரு வேகத்தோடு கண்டு பிடிக்கிறார். கொலை செய்த நாலு பெரும் மாட்ட அவர்களை போட்டு தள்ளுகிறார் விஜய் சேதுபதி.
இவர்களை செய்ய சொல்லியது ஊரிலே கட்ட பஞ்சாயத்து செய்யும் பெரிய மனிதனாக ராமமூர்த்தி இருக்கிறார். அவர் சொல்லுவது தான் சட்டம் மீறினால் கொலை செய்து விடுவது ஆள் வைத்து அடிப்பது என பெரிய ரவுடியாக வருகிறார் ராமமூர்த்தி.
இந்த நிலமையுள் ராமமூர்த்தியை அரஸ் செய்கிறார் விஜய் சேதுபதி பிறகு 2 நாளில் கோர்ட் மூலம் வெளியுள் வருகிறார். அரஸ்ட் செய்ததால் விஜய் சேதுபதி மீது பெரும் கடுப்பில் இருக்கிறார்.
இந்நிலையுள் இரண்டு 12th படிக்கும் பசங்களை செயின் திருடுனதுகாக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வருகின்றனர். அப்போது விஜய் சேதுபதி புல்லட் லோட் செய்யாத துப்பாக்கி வைத்து கொண்டு 5 எண்ணுவதற்குள் உண்மைய சொல்லாவிட்டால் சுட்டு விடுவேன் என சும்மா மிரட்டுகிறார். 5 எண்ணுகிறார் முடிக்கும் பொது ஒரு பையன் ஓடுகிறான் அப்போது விஜய் சேதுபதி இன்னொரு பையனை சுடுகிறார் அனால் உணமையாலே அந்த பையனின் கழுத்தில் சுட்டு விடுகிறது.
யார் இவருக்கு தெரியாமல் துப்பாகியுள் புல்லெட் லோட் செய்தது? சுட்டதால் இவரது போலீஸ் வேலை என்ன ஆனது? ஏற்கனவே பழிவாங்க துடிக்கும் ரவுடி ராமமூர்த்தி விஜய் சேதுபதியை என்ன செய்தார்? இந்த பிரச்னை முடிந்து விஜய் சேதுபதி பழைய நிலைமைக்கு வருகிரார? என்னும் மீதி கதையை விறுவிறுப்பாக சொல்லிருகின்றனர்.