சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர்களின் ஒருவராகி விட்டார். அதனால் தனது சம்பளத்தையும் உயர்த்தி விட்டார் சிவகார்த்திகேயன்.
இந்த நிலையுள் இவரை மெரீனா படம் முுலமாக வெள்ளிதிரைக்கு அறிமுகப்படுத்திய பாண்டிராஜ் அடுத்து இயக்கும் படத்திற்கு சிவகார்த்திகேயன்னை நடிக்கவைக்க இருந்தார்.
ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளத்தை தன்னால் தர முடியாது என்று அவருக்கு பதிலாக அந்த கதையுள் ஜி.வி. பிரகாஷ் வைத்து படமாக உள்ளார். ஜி.வி. பிரகாஷ்க்கு ஏற்றவாறு கதையுள் சில மாற்றங்கள் செய்து வருகிறார்.