சில தினங்களுக்கு முன்பு நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையுள் தெலுங்கு தனியார் தொலைக்காட்சி தொகுபாளர் நிரோஷா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

வேலை பார்ப்பதற்காக அங்கு உள்ள பெண்கள் விடுதியுள் தங்கியுருந்த அவர். நேற்று அதிகாலை தனது அறையுள் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து போலீஸ் திவீர விசாரணை மேற்கொண்டுள்ளது.

23 வயது ஆனா நிரோஷா திடீர் தற்கொலை செய்து கொண்டது தெலுங்கு திரையுலகை  அதிர்ச்சியுள் ஆழ்த்தி உள்ளது.

SHARE
Senior Content Editor - Introvert to everyone, motormouth to close friends. Watches all the movies but finds it difficult to name one favourite film. Be a movie buff if you wanna be in one of his speed dials.