நடிகர் சாய் பிரசாந்த் விசம் குடித்து தற்கொலை செய்து கொன்றார். தொலைக்காட்சி நிகழ்ச்சி, சீரியல், படங்கள் என நடித்து பிரபலமான நடிகர் இவர்.
மிமிக்ரி, நடனம் என பல திறமைகளை கொண்ட இவர். வடகரி படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் திருமணம் ஆனா இவர் நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி சினிமா துறையுனரிடம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.