தனுஷ் கைவசம் தற்போது 3 படங்கள் இந்த வருடம் வெளியாக உள்ளன. இந்த நிலையுள் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் அடுத்து தன்னை இயக்க போகும் இயக்குனர் பற்றிய தகவலை வெளியுட்டார் .
ஜிகர்தண்டா, இறைவி படங்களை எடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் என் அடுத்த படத்தை இயக்க போகிறார் என்று அறிவித்துள்ளார், மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
கண்டிபாகா இந்த டீம் ஒரு புதிய சுவாரஸ்யமான கதையை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.