ஏப்ரல் 14 ஆம் தேதி தெறி படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி கத்தி, புலி, பாகுபலி ஆகிய படங்களின் வசூல் சாதனையை முறியடித்து உள்ளது.
தெறி படம் சென்னையுள் 4 நாட்களில் 456 காட்சிகள் திரையுடப்பட்டது. இதில் சுமார் ரூ. 3.06 கோடி வசூல் செய்துள்ளது.
கத்தி படம் ரூ. 3.01 கோடி, புலி ரூ. 2.84 கோடி வசூல் செய்தது. மேலும் பாகுபலி வார முடிவில் வெறும் ரூ. 1.66 கோடி மட்டுமே வசூல் செய்தது.
இந்த நிலையுள் வசூல் மலையுள் சாதனை படைத்து வருகிறது தெறி. மேலும் சென்னையுள் சில முக்கிய தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிபிடத்தக்கது.