தெறி படத்தை பார்க்க ஆசைப்பட்ட லாரன்ஸ் ஆசிரமத்தில் உள்ள 60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றினார் விஜய். இதை பற்றி லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூரியது.
விஜய்க்கு போன் செய்து நண்பா பசங்க தெறி பார்க்க ஆசைப்படுறாங்க சொன்னேன், டிக்கெட்தான் அரேஞ் பண்ணுவார்னு நினச்சா ஸ்பெஷல் ஷோவே அரேன்ஜ் பண்ணிட்டார் விஜய். 60 குழந்தைகளும் மிக மகிச்சியாக உள்ளனர். இந்தற்கு என் நண்பன் விஜய்க்கு நன்றி சொல்கிறேன் என்றார்.
உண்மையுள் தளபதி ஒரு நல்ல மனிதர் , குழந்தைகள் மேல் பாசம் உள்ள மனிதர் என நிருபித்து விட்டார். இந்த செயலால் விஜய் ரசிகர்கள் மிகுந்த பெருமையுடன் இருகின்றனர்.