மே 16 நடந்த சட்டமன்ற தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பல முன்னணி மற்றும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் வாக்களித்து தங்கள் கடமையை நிறைவேற்றினர்.
இந்த நிலையுள் தனுஷ், சமந்தா, சூர்யா, மணிரத்னம், இளையராஜா, விக்ரம், ஐஸ்வர்யா தனுஷ், ஏ.ஆர். ரகுமான், விக்ரம் பிரபு மற்றும் பல பிரபலங்கள் வாக்களிக்க வரவில்லை.
சூர்யாவை தவிர மற்ற பிரபலங்கள் எதனால் வாக்களிக்க வரவில்லை என்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.