கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் டி.ஆரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
கடந்த சில வாரங்களாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் வேலைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் வரும் ஜூலை 11ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .