Anitha Sampath Instagram – வாசலில் கால்நீட்டி
பேசிடும் நியாயத்தில்
பத்துமா வானம் நமக்கு
சேயின் மாயத்திலே
காயங்கள் சுகமாய் மாறிடுதே
தோயும் ஆசைகளை அன்பில்
கோதிடும் விரல்கள் ஆற்றிடுதே
வானமழையில்
நனையும் நதிக்கு தடைகள்
போட ஆளில்லை
வாசல் வீசும் உறவின் வாசம்
கடந்து உலகில் பூவில்லை
-உமாதேவி வரிகள் (படம்:அறம்) திண்டுக்கல் | Posted on 04/Jun/2022 18:14:46