Snehan Instagram – கல்வராயன் மலையில் உள்ள மணியார்குண்டம் கிராமத்தில் “ நண்பர்கள் மன்றம்” மற்றும் ஊர் பொதுமக்கள் 39 ஆண்டுகளாக நடத்தி வரும் மாநில அளவிலான கபடி போட்டியில்,
முதல் பரிசுக்குரிய கோப்பையை கடந்த 2019 ஆண்டு முதல் சினேகம் அறகட்டளை சார்பில் கவிஞர் சினேகன் வழங்கிவருகிறார். இந்த வருடம்
போட்டியில் மொத்தம் 52 அணிகள் பங்கு பெற்றன. அதில் 24 மகளீர் அணிகளும், 28 ஆடவர் அணிகளும் பங்கு பெற்றனர்.
பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில் சென்னை Vs சேலம் அணிகள் பங்கு பெற்றது. அதில் சேலம் அணி வெற்றி பெற்றது…
ஆண்களுக்கான இறுதி ஆட்டத்தில் விழுப்புரம் Vs சேலம் அணிகள் பங்கு பெற்றது… அதில் சேலம் அணி வெற்றி பெற்றது…
Kannika dress @akira_the_couture__
@ikamalhaasan
@maiamofficial
#kabadi #culture
#kudiyarasudhinam | Posted on 27/Jan/2023 16:07:29