தெற்கில் தொடங்கிய இந்தப் பயணம் டெல்லியில் உண்மையான கூட்டாட்சியை அமைப்பதில் நிறைவுற வேண்டும்!
@rahulgandhi @incindia @bharatjodo
#BharatJodoNyayYatra
தெற்கில் தொடங்கிய இந்தப் பயணம் டெல்லியில் உண்மையான கூட்டாட்சியை அமைப்பதில் நிறைவுற வேண்டும்!
@rahulgandhi @incindia @bharatjodo
#BharatJodoNyayYatra
தெற்கில் தொடங்கிய இந்தப் பயணம் டெல்லியில் உண்மையான கூட்டாட்சியை அமைப்பதில் நிறைவுற வேண்டும்!
@rahulgandhi @incindia @bharatjodo
#BharatJodoNyayYatra
At the felicitation event for Government School students who got admission to premier higher education institutions.
At the felicitation event for Government School students who got admission to premier higher education institutions.
At the felicitation event for Government School students who got admission to premier higher education institutions.
At the felicitation event for Government School students who got admission to premier higher education institutions.
My dear brother @rahulgandhi has completed the #BharatJodoYatra and #BharatJodoNyayYatra, traversing the length and breadth of #INDIA to unite us all.
With a heart filled with compassion and a vision for justice, he stands as a guiding light, countering divisive forces with the strength of unity and inclusivity.
Let’s support & #Vote4INDIA 🇮🇳! @bharatjodo @incindia
கொளத்தூரும் மாணவர்களும் என இருபெரும் உற்சாகங்களுக்கிடையில்… #KolathurVisit
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான #SocialJustice-ஐ நிலைநாட்டும் நமது #DravidianModel பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது! முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைத் தலைவர் கலைஞர் கொடுக்க – அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம். இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதிசெய்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.
இலயோலா கல்லூரியின் நூற்றாண்டு துவக்க விழாவில் மாணவர்களுடன் கழிந்த மாலைப் பொழுது… நூற்றாண்டைக் கண்டுவிட்ட இந்தக் கல்வி நிறுவனம் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்களித்து ஆயிரமாண்டு காண வாழ்த்தினேன்! #LoyolaCentenary @loyolacollegeofficial
#WayanadLandslide நிவாரணப் பணிகளுக்காகக் கேரளாவுக்குச் சென்றுள்ள நமது இரண்டு IAS அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் முழு முனைப்புடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது பணிகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, தவிக்கும் கேரள மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து உதவத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது என்பதை அங்குள்ளவர்களிடம் கூறும்படி அறிவுறுத்தியுள்ளேன். #KeralaFlooding #WayanadFloods
ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு அடிபணிய மாட்டேன்; வரி கொடுக்க மாட்டேன் என ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய தீரன் சின்னமலை அவர்களுக்குப் புகழ்வணக்கம்! சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை என்று நெஞ்சுரம் காட்டிய தீரருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்த சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தினேன்! #TheeranChinnamalai @k.n.nehru @su_muthusamy
ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு அடிபணிய மாட்டேன்; வரி கொடுக்க மாட்டேன் என ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய தீரன் சின்னமலை அவர்களுக்குப் புகழ்வணக்கம்! சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை என்று நெஞ்சுரம் காட்டிய தீரருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்த சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தினேன்! #TheeranChinnamalai @k.n.nehru @su_muthusamy
ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு அடிபணிய மாட்டேன்; வரி கொடுக்க மாட்டேன் என ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய தீரன் சின்னமலை அவர்களுக்குப் புகழ்வணக்கம்! சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை என்று நெஞ்சுரம் காட்டிய தீரருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்த சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தினேன்! #TheeranChinnamalai @k.n.nehru @su_muthusamy
ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு அடிபணிய மாட்டேன்; வரி கொடுக்க மாட்டேன் என ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய தீரன் சின்னமலை அவர்களுக்குப் புகழ்வணக்கம்! சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை என்று நெஞ்சுரம் காட்டிய தீரருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்த சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தினேன்! #TheeranChinnamalai @k.n.nehru @su_muthusamy
சென்னையின் அடையாளங்களுள் முதன்மையான அண்ணாசாலையிலுள்ள அண்ணா மேம்பாலம் அதன் பொன்விழா ஆண்டில் புதுப்பொலிவுடன்…
சென்னையின் அடையாளங்களுள் முதன்மையான அண்ணாசாலையிலுள்ள அண்ணா மேம்பாலம் அதன் பொன்விழா ஆண்டில் புதுப்பொலிவுடன்…
இந்த ஆண்டுக்கான #தகைசால்_தமிழர் விருதினை ‘இலக்கியச் செல்வர்’ திரு. குமரி அனந்தன் அவர்களுக்கு வரும் விடுதலை நாள் விழாவில் வழங்கவுள்ளேன்.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுள் நுழையும் நமது அரசுப் பள்ளி மாணவர்கள்! சிறகுகள் விரிப்பது வானத்தை ஆள்வதற்கே…
அயலகங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்ட தமிழ் உறவுகளுக்கு நமது மண்ணின் பண்பாட்டையும் நமது நேசத்தையும் அறிமுகம் செய்யத் தொடங்கப்பட்ட #வேர்களைத்_தேடி திட்டத்தின் இரண்டாம் ஆண்டில் வருகை தந்துள்ள 15 நாடுகளைச் சேர்ந்த 100 இளைஞர்களின் தமிழ்நாட்டுப் பயணம் இனிதாகவும் – அறிவார்ந்த அனுபவமாகவும் அமையட்டும்!
#கிண்டி_சிறுவர்_பூங்கா
#MetturDam திறக்கப்பட்டுக் காவிரியில் பெருக்கெடுத்துள்ள உபரிநீரால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டேன்…
இந்தத் தொகுப்பில்,
☀ மூவாத் தமிழுக்கு உழைத்த மு. வ. அவர்களுக்கு இராணிப்பேட்டையில்,
☀ விடுதலைப் போராட்டத் தியாகி அண்ணல் தங்கோ அவர்களுக்குக் குடியாத்தத்தில்,
☀ ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்த தாத்தா இரட்டைமலையார் அவர்களுக்கு அச்சரப்பாக்கத்தில்,
☀ பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்,
☀ நீதிக்கட்சியின் வைரத்தூண் ஏ.டி. பன்னீர்செல்வம்,
☀ பன்முகக் கலைஞர் எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோருக்குத் திருச்சியில்
☀ வீரன் சுந்தரலிங்கம் அவர்களுக்குக் கவர்னகிரியில் என, அவர்களது பெருவாழ்வைப் போற்றும் நினைவுச்சின்னங்கள்,
♦ 9 தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகள்,
கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் சிலை,
🌪 #CycloneMichaung மற்றும்
⛈ பெருமழையால் பாதிக்கப்பட்ட மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகள்,
🏞 சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாசனக் கட்டமைப்புகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள்,
💧 முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றில் நீரொழுங்கி,
🏠 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில்,
வட்டச் செயல்முறைக் கிடங்குகள்,
நிரந்தர நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள்,
40 நவீன நெல்சேமிப்புத் தளங்கள்