Gautami Instagram – திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தின், பழனி சட்டமன்ற தொகுதியில் உள்ள RF ரோடு EB அலுவலகம் அருகில், அம்மா அவர்களின் 77 வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு கழகத்தின்
இருபெரும் தெய்வங்களான கழக நிறுவனத் தலைவர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆசியுடன்
இதய தெய்வம் தங்கத்தாரகை அம்மா அவர்களளை வணங்கி.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர்,முன்னாள் தமிழக முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,
புரட்சித்தமிழர்
மாண்புமிகு அண்ணன்
எடப்பாடியார்
அவர்களின் ஆணைக்கிணங்க இந்த 77வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டத்தை
தலைமையேற்று நடத்தி கொண்டிருக்கும் அண்ணன்
திரு U முருகானந்தம்MC
நகர செயலாளர்,
மாண்புமிகு கழகத் துணைப் பொதுச் செயலாளர், திண்டுக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், அண்ணன் நத்தம் இரா.விஸ்வநாதன் அவர்கள் சிறப்புரை ஆற்றிய கூட்டத்திற்கு,
பெருமை சேர்க்கும் தலைமை கழகப் பேச்சாளர் பனமுகை சி சுந்தரம்,
கழக அம்மா பேரவை செயலாளர், முன்னாள் நத்தம் ஒன்றிய பெருந்தலைவர்
திரு RVN கண்ணன் அவர்கள்
மற்றும் கழகத்தின் பல்வேறு அணிகளில்/ பொறுப்புகளில் இருந்து செயலாற்றும் அனைத்து செயல் வீரர்களையும்
திண்டுக்கல் மாவட்ட சார்பணி செயலாளர்கள் நிர்வாகிகள்
பழனி,
கொடைக்கானல்,
பால சமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி,
மேல்மலை
ஆகிய பகுதிகளை சேர்ந்த அனைத்து
நகர /ஒன்றிய /பேரூர் கிளை கழக செயல்வீரர்களையும்
இந்த கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர்
திருமிகு
கே ரவி மனோகரன் அவர்கள் மற்றும்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு P.குப்புசாமி அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு K. குப்புசாமி அவர்கள் , திரு KSN வேணுகோபால் அவர்கள் ,
மாநில பொதுக்குழு உறுப்பினர் MEK ராஜா முகமது ஆகிய கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் 2026 ல் மீண்டும் அம்மாவின் ஆட்சி, அண்ணன் எடப்பாடியாரின் தலைமையில் கொண்டு வர அயராது உழைப்போம் என்று அனைவரையும் உறுதிமொழி ஏற்க செய்த மகிழ்ச்சியான தருணம்..
#palani
#ammabirthday
#aiadmk
#eps | Posted on 07/Mar/2025 09:36:36



