Gautami Instagram – மாண்புமிகு இதயதெய்வம், தங்கத்தாரகை, புரட்சித்தலைவி
அம்மா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு,
மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர், கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித்தமிழர் அண்ணன் திரு எடப்பாடியார்
அவர்களின் ஆணைக்கிணங்க,
28/2/2025, சேலம் புறநகர் மாவட்டத்தின்,
வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியின்-
ஆட்டையாம்பட்டி ரவுண்டானா அருகில்
மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து
சிறப்பாக நடத்திய பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குரிய
சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் –
அண்ணன் திரு R இளங்கோவன் அவர்கள் தலைமையில்,
வீரபாண்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மற்றும்
வீரபாண்டி முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்
திரு S.வருதராஜ் அவர்கள் வரவேற்புரையாற்ற,
வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் பாசத்திற்குரிய
அண்ணன் திரு M ராஜமுத்து அவர்கள் முன்னிலையில்,
தலைமைக்கழகபேச்சாளர் கோவை புரட்சித்தம்பி
அவர்களின் எழுச்சிமிக்க உரையோடு,
மாவட்ட அம்மா பேரவை செயலாளர்
திரு R மணி MLA, உள்ளிட்ட, கழக முன்னோடிகள்,
சேலம் புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள்,
செயல்வீரர்கள் பங்குபெற்ற எழுச்சிமிக்க கூட்டத்தில்
நமது அஇஅதிமுக நிறுவனத்தலைவர்-பொன்மனச்செம்மல் பாரதரத்னா புரட்சித்தலைவர் Dr.எம்ஜிஆர் மற்றும்
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெருமைகளை விளக்கி,
கழக பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் ஆட்சியின் நாலரை ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு,
திமுக அரசினால் ஏற்பட்ட வேதனைகளையும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி ,
2026 ல் புரட்சித்தமிழர்
அண்ணன் எடப்பாடியார் தலைமையில், அம்மாவின் பொற்கால ஆட்சியினை மீண்டும் கொண்டு வருவோம்,
என திரண்டு வந்த பெருந்திரலான மக்கள்
அனைவரையும் உறுதி எடுக்க செய்து
சிறப்புரையாற்றிய இனிமையான தருணம்…
#amma 77th Birthday celebrations across #tamilnadu
28.02.2025 at #veerapandi #salem
#aiadmk
#mgr
#Jayalalitha
##annaneps
#tnelection2026 | Posted on 01/Mar/2025 09:59:43



