தெறி படத்தின் முன் பதிவு நேற்று தொடங்குவதாக கூறப்பட்டது. ஆனால், ஒரு சில திரையரங்குகள் மற்றும் மால்களில் மட்டுமே ஓபன் ஆனது.
பல திரையரங்குகளில் இன்னும் டிக்கெட் முன் பதிவு தொடங்கவில்லை. இதுக்குறித்து விசாரிக்கையில், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இடையே சில பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகிறதாம்.
இன்றும் பேச்சு வாரத்தை தொடங்கும் அதிகபட்சம் இன்று முடிந்து விடும். மேலும் இன்று மாலை அணைத்து திரையரங்கிலும் தெறி முன் பதிவு ஓபன் ஆகும் என கூரப்படுகிரது.