தற்போது மருது படத்தின் வெளியுட்டு வேளைகளில் பிசியாக இருக்கிறார் விஷால். இவருக்கு உதவும் குணம் எப்போதும் உண்டு அதிலும் நடிகர் சங்க பொதுச்செயலாளர் ஆன பிறகு பல ஏழைக் கலைஞருக்கு உதவியிருக்கிறார்
சமீபத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்துக்கு சென்று அங்குள்ள முதியவர்களுக்கு உணவளித்து, அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு வந்திருக்கிறார்.