சந்தானத்தின் தந்தை நீலமேகம் சமீபத்தில் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் இறந்தார். இது சந்தானத்தை மிகவும் பாதித்துள்ளது.
இந்த நிலையுள் எந்த படப்பிடிப்பிலும் கலந்த்துகொல்லாமல் இருக்கிறார் மேலும் நண்பர்களிடமும் பேசுவது கூட இல்லையாம்.
சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு படத்தின் ரிலிஸ் தேதியை தள்ளி போட்டுள்ளார். சந்தானம் இந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.