Aditi Balan Instagram – பெண் மதி பேதைமையால் அவன் கை
பற்றிடுமுன் பெயர்ந்தேன்
கண் விழித்தே எழுந்தேன் துயரக் கடலிலே விழுந்தேன்! வண்ண மயில் ஏறும் பெருமான்
வஞ்சனை ஏனோ செய்தான்? கண்கள் உறங்காவோ அக்குறை
கனவைக் கண்டிடேனோ! – Kalki R Krishnamurthy
@izhaiindia
@sanjana.ravi31 @lakshmanan.palani | Posted on 05/Mar/2020 19:23:54