எனது தந்தை @hvasanthakumar அவர்களின் 41வது நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 100கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் எனது முன்னிலையில் காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநகரத் தலைவர் ஹரி மகாராஜன் தலைமையில் @incindia கட்சியில் இணைந்தனர் @inctamilnadu
எனது தந்தை @hvasanthakumar அவர்களின் 41வது நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 100கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் எனது முன்னிலையில் காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநகரத் தலைவர் ஹரி மகாராஜன் தலைமையில் @incindia கட்சியில் இணைந்தனர் @inctamilnadu
எனது தந்தை @hvasanthakumar அவர்களின் 41வது நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 100கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் எனது முன்னிலையில் காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநகரத் தலைவர் ஹரி மகாராஜன் தலைமையில் @incindia கட்சியில் இணைந்தனர் @inctamilnadu
எனது தந்தை @hvasanthakumar அவர்களின் 41வது நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 100கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் எனது முன்னிலையில் காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநகரத் தலைவர் ஹரி மகாராஜன் தலைமையில் @incindia கட்சியில் இணைந்தனர் @inctamilnadu
I’m elated to announce that today we added 3more branches to @vasanthandco_in in Ambur, Arcot and Thirupathur. #ForYouDad🙏🏻
I’m elated to announce that today we added 3more branches to @vasanthandco_in in Ambur, Arcot and Thirupathur. #ForYouDad🙏🏻
I’m elated to announce that today we added 3more branches to @vasanthandco_in in Ambur, Arcot and Thirupathur. #ForYouDad🙏🏻
கன்னியாகுமரி மாவட்டத்தில் 51வது மாவட்ட ஆட்சியராக பதவியேற்று உள்ள M.அரவிந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்னேன். @incindia @alagiriks @dineshgrao @inctamilnadu @sanjaysdutt
கன்னியாகுமரி மாவட்டத்தில் 51வது மாவட்ட ஆட்சியராக பதவியேற்று உள்ள M.அரவிந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்னேன். @incindia @alagiriks @dineshgrao @inctamilnadu @sanjaysdutt
எனது தந்தை @hvasanthakumar அவர்களின் 40வது நினைவு நாளை முன்னிட்டு ஆரல்வாய்மொழி காங்கிரஸ் கிழக்கு வட்டார தலைவர் முருகானந்தம் தலைமையில் அனைத்து கட்சிகள் சார்பாக மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக @dmkkanyakumari MLA Austin கலந்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
மாலை முரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 7வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினேன். @inctamilnadu @incindia @dineshgrao @alagiriks @sanjaysdutt
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி @inctamilnadu தலைவர் @alagiriks அவர்களின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சத்தியாகிரக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டேன். முன்னதாக அன்னை இந்திராகாந்தியின் நினைவு நாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த இந்திரா காந்தி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினேன். #Indiraji @sanjaysdutt @dineshgrao @incindia
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி @inctamilnadu தலைவர் @alagiriks அவர்களின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சத்தியாகிரக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டேன். முன்னதாக அன்னை இந்திராகாந்தியின் நினைவு நாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த இந்திரா காந்தி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினேன். #Indiraji @sanjaysdutt @dineshgrao @incindia
இன்று திருவண்ணாமலையில் @inctamilnadu தலைவர் @alagiriks அவர்கள் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநாட்டில் கலந்துகொண்டேன். @incindia @dineshgrao @sanjaysdutt
இன்று திருவண்ணாமலையில் @inctamilnadu தலைவர் @alagiriks அவர்கள் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநாட்டில் கலந்துகொண்டேன். @incindia @dineshgrao @sanjaysdutt
குமரி மாவட்டம் கேரளாவில் இருந்து தாய் தமிழகத்துடன் இணைந்த 64 வது ஆண்டையொட்டி இதற்கு அரும்பாடுபட்ட தலைவர்களில் ஒருவரான மார்சல் நேசமணியின் திருஉருவச்சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். @incindia @alagiriks @dineshgrao @inctamilnadu @sanjaysdutt
குமரி மாவட்டம் கேரளாவில் இருந்து தாய் தமிழகத்துடன் இணைந்த 64 வது ஆண்டையொட்டி இதற்கு அரும்பாடுபட்ட தலைவர்களில் ஒருவரான மார்சல் நேசமணியின் திருஉருவச்சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். @incindia @alagiriks @dineshgrao @inctamilnadu @sanjaysdutt
குமரி மாவட்டம் கேரளாவில் இருந்து தாய் தமிழகத்துடன் இணைந்த 64 வது ஆண்டையொட்டி இதற்கு அரும்பாடுபட்ட தலைவர்களில் ஒருவரான மார்சல் நேசமணியின் திருஉருவச்சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். @incindia @alagiriks @dineshgrao @inctamilnadu @sanjaysdutt
விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி
@inctamilnadu தலைவர்
@alagiriks அவர்களின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மேற்கு மாவட்ட தலைவர்
Rajeshkumar Mla தலைமையில் நடைபெற்ற சத்தியாகிரக உண்ணாவிரத போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கேரளா முதல்வராக இருந்த உம்மன்சாண்டி மகன் @chandyoommen1 , நான் மற்றும் ஜெயக்குமார் உட்பட குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வட்டார, நகர, பேரூராட்சி, கிராம கமிட்டி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி
@inctamilnadu தலைவர்
@alagiriks அவர்களின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மேற்கு மாவட்ட தலைவர்
Rajeshkumar Mla தலைமையில் நடைபெற்ற சத்தியாகிரக உண்ணாவிரத போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கேரளா முதல்வராக இருந்த உம்மன்சாண்டி மகன் @chandyoommen1 , நான் மற்றும் ஜெயக்குமார் உட்பட குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வட்டார, நகர, பேரூராட்சி, கிராம கமிட்டி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
My heartfelt tribute to the Iron Lady of India Shri.Indira Gandhi madam on her 36th death anniversary. #indiragandhi
குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட தலைவர்களில் ஒருவரான குஞ்சன் நாடார் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். பின்னர் வேப்பமூடு மணிமண்டபத்தில் உள்ள நேசமணி திருஉருவச்சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செலுத்தினேன். @incindia @alagiriks @dineshgrao @inctamilnadu @sanjaysdutt
குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட தலைவர்களில் ஒருவரான குஞ்சன் நாடார் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். பின்னர் வேப்பமூடு மணிமண்டபத்தில் உள்ள நேசமணி திருஉருவச்சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செலுத்தினேன். @incindia @alagiriks @dineshgrao @inctamilnadu @sanjaysdutt
Wishing our AICC Incharge of @inctamilnadu respected @dineshgrao sir a very warm happy birthday @incindia