Kamal Haasan Instagram – கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தம்பதியர். இன்றும் நம் கண் முன்னால் வாழும் காந்தியர்கள். ஒரு தனி மனிதனின் செயலாற்றலின் சாத்தியம் என்ன என்று காட்டியவர் காந்தி. அந்த பேராற்றலின் வாரிசுகளில் இருவரின் கதை இது.
வரலாறு தன்னை எழுதிக்கொள்ள ஒரு மனிதனைத் தேர்வு செய்கிறதா? அல்லது தனது ஆற்றல் எதுவென அறிந்த மாமனிதன் எழுந்து வந்து எழுதுவது வரலாறா? என்றுமுள்ள சுவாரஸ்யமான அதே கேள்வி இந்த தன்வரலாற்று நூலை வாசித்தபின்னர் இன்னும் வீரியம் கொள்ளும். | Posted on 28/Feb/2021 12:00:06