Vijay Vasanth Instagram – பராமரிப்பில்லாமல் பாசி அடைந்த புத்தேரி கல்குளம் சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து இன்று குளத்தை நேரில் சென்று பார்வையிட்டேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்க ஆவன செய்வேன் என்று பொதுமக்களுக்கு உறுதி அளித்தேன். இந்த சந்திப்பின் போது புத்தேரி ஊராட்சி தலைவர் கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
#INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 #bbcnews #News7Tamil #News18TamilNadu #dailythanthinews #Dinakarannews Kanyakumari, India | Posted on 07/Jun/2021 18:29:14