Im pleased to announce that from the house of @vasanthandco_in we have opened our new showroom in Avadi today which was inaugurated by my mom. #fordad @hvasanthakumar
Im pleased to announce that from the house of @vasanthandco_in we have opened our new showroom in Avadi today which was inaugurated by my mom. #fordad @hvasanthakumar
Great performances from our Tamil pride @natarajan_jayaprakash playing for team India. All the best for your future matches.
கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருநாளில் 1008 விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தேன்.
கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருநாளில் 1008 விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தேன்.
கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருநாளில் 1008 விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தேன்.
இன்று நடந்த ஏர் கலப்பை போராட்டத்தில்
#ஏர்கலப்பை #farmerprotest
காங்கிரஸ் ஓபிசி பிரிவின் இட ஒதுக்கீடு உரிமை மாநாடு- காங்கிரஸ் கட்சி அகில இந்திய குழு உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி பிரிவின் இட ஒதுக்கீடு உரிமை மாநாடு திருவட்டார் ராம் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஓபிசி பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் ஸ்டுவர்ட் தலைமைதாங்கினார். எபனேசர், ஜாண்மோகன்ராஜ், ஜெயசிங், ஏசுராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமர்,விளவங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் விஜயதரணி, குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ்,கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், ரூபிமனோகரன், முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவர் ராபர்ட்புரூஸ், மாநில பேச்சாளர்கள் குமரிமகாதேவன், அந்தோணிமுத்து, அருள்தாஸ், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் சேவாதள மாவட்ட தலைவர் ஜோசப்தயாசிங்,மாநில குழு உறுப்பினர் ரெத்தினகுமார், சுஜின்குமார், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆமோஸ், இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் திபாகர், வர்த்தக காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஜாண்சன், வட்டார தலைவர்கள் ஜெகன்ராஜ், கேஸ்டன் கிளிட்டஸ், திருவட்டார் நகர தலைவர் சிவசங்கர், உட்பட காங்கிரஸ் வட்டார, நகர நிர்வாகிகள் மற்றும் ஒபிசி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் ஓபிசி பிரிவின் இட ஒதுக்கீடு உரிமை மாநாடு- காங்கிரஸ் கட்சி அகில இந்திய குழு உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி பிரிவின் இட ஒதுக்கீடு உரிமை மாநாடு திருவட்டார் ராம் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஓபிசி பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் ஸ்டுவர்ட் தலைமைதாங்கினார். எபனேசர், ஜாண்மோகன்ராஜ், ஜெயசிங், ஏசுராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமர்,விளவங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் விஜயதரணி, குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ்,கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், ரூபிமனோகரன், முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவர் ராபர்ட்புரூஸ், மாநில பேச்சாளர்கள் குமரிமகாதேவன், அந்தோணிமுத்து, அருள்தாஸ், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் சேவாதள மாவட்ட தலைவர் ஜோசப்தயாசிங்,மாநில குழு உறுப்பினர் ரெத்தினகுமார், சுஜின்குமார், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆமோஸ், இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் திபாகர், வர்த்தக காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஜாண்சன், வட்டார தலைவர்கள் ஜெகன்ராஜ், கேஸ்டன் கிளிட்டஸ், திருவட்டார் நகர தலைவர் சிவசங்கர், உட்பட காங்கிரஸ் வட்டார, நகர நிர்வாகிகள் மற்றும் ஒபிசி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டம் வெட்டுர்ணிமடம் ஜங்ஷனில் உள்ள MP அலுவலகத்தில் திறந்த வெளியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு குடைகள் வழங்கினேன்.
காங்கிரஸ் ஓபிசி பிரிவின் இட ஒதுக்கீடு உரிமை மாநாடு- காங்கிரஸ் கட்சி அகில இந்திய குழு உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி பிரிவின் இட ஒதுக்கீடு உரிமை மாநாடு திருவட்டார் ராம் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஓபிசி பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் ஸ்டுவர்ட் தலைமைதாங்கினார். எபனேசர், ஜாண்மோகன்ராஜ், ஜெயசிங், ஏசுராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமர்,விளவங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் விஜயதரணி, குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ்,கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், ரூபிமனோகரன், முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவர் ராபர்ட்புரூஸ், மாநில பேச்சாளர்கள் குமரிமகாதேவன், அந்தோணிமுத்து, அருள்தாஸ், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் சேவாதள மாவட்ட தலைவர் ஜோசப்தயாசிங்,மாநில குழு உறுப்பினர் ரெத்தினகுமார், சுஜின்குமார், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆமோஸ், இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் திபாகர், வர்த்தக காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஜாண்சன், வட்டார தலைவர்கள் ஜெகன்ராஜ், கேஸ்டன் கிளிட்டஸ், திருவட்டார் நகர தலைவர் சிவசங்கர், உட்பட காங்கிரஸ் வட்டார, நகர நிர்வாகிகள் மற்றும் ஒபிசி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இன்று நடந்த ஏர் கலப்பை போராட்டத்தின் செய்தியாளர் சந்திப்பில்
#ஏர்கலப்பை #farmerprotest
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள @vasanthandco_in ஸ்போர்ட்ஸ் கிளப்பிற்கு மறைந்த என் தந்தை ஆண்டு தோறும் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கிவருவார். இந்த ஆண்டும் வீரர்களுக்கு தேவையான உதவிகள் வழங்குமாறு மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
#differentlyabledday 🙏🏻
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சி. எஸ். ஐ பேராயம் மார்த்தாண்டம் சேகரம் சார்பில் மாலன்விளை ஆயர்மண்டில சபை தொடக்க விழாவில் கலந்து கொண்டேன். பாஸ்டர் எம். பி. விஜயகுமார் ஜெபம் செய்து ஆசிர்வாதம் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சி. எஸ். ஐ பேராயம் மார்த்தாண்டம் சேகரம் சார்பில் மாலன்விளை ஆயர்மண்டில சபை தொடக்க விழாவில் கலந்து கொண்டேன். பாஸ்டர் எம். பி. விஜயகுமார் ஜெபம் செய்து ஆசிர்வாதம் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சி. எஸ். ஐ பேராயம் மார்த்தாண்டம் சேகரம் சார்பில் மாலன்விளை ஆயர்மண்டில சபை தொடக்க விழாவில் கலந்து கொண்டேன். பாஸ்டர் எம். பி. விஜயகுமார் ஜெபம் செய்து ஆசிர்வாதம் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சி. எஸ். ஐ பேராயம் மார்த்தாண்டம் சேகரம் சார்பில் மாலன்விளை ஆயர்மண்டில சபை தொடக்க விழாவில் கலந்து கொண்டேன். பாஸ்டர் எம். பி. விஜயகுமார் ஜெபம் செய்து ஆசிர்வாதம் வழங்கினார்.
Saluting our #indiannavy 🙏🏻 on #navyday
சட்ட மேதை டாக்டர்அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் அலெக்ஸ் மற்றும் வட்டார தலைவர்கள் காலபெருமாள், அசோக்ராஜ், வைகுண்டதாஸ், செல்வராஜ் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி நாகர்கோயிலில் நடைபெற்ற பேரணி மற்றும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டோம். இதில் @inctamilnadu எம்.எல்.ஏ க்கள் பிரின்ஸ், விஜயதரணி, மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றார்கள்.
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி நாகர்கோயிலில் நடைபெற்ற பேரணி மற்றும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டோம். இதில் @inctamilnadu எம்.எல்.ஏ க்கள் பிரின்ஸ், விஜயதரணி, மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றார்கள்.