Home Actor Vijay Vasanth HD Photos and Wallpapers July 2021 Vijay Vasanth Instagram - பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி இன்று காலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கர்மவீரருக்கு மரியாதை செலுத்தினேன். அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்குப்பாறை தேரிவிளையில் பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். பின்னர் மைலாடியில் உள்ள காமராஜர் நினைவாலயத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தேன்.அங்கு 10,000 பனை மரம் வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்து மரக்கன்றுகளை வழங்கினேன். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். மற்றும் எமது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கர்மவீரர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன், மாநகரத் தலைவர் திரு அலெக்ஸ், வர்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் திரு முருகேசன் உட்பட ஏராளமான தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி இன்று காலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கர்மவீரருக்கு மரியாதை செலுத்தினேன். அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்குப்பாறை தேரிவிளையில் பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். பின்னர் மைலாடியில் உள்ள காமராஜர் நினைவாலயத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தேன்.அங்கு 10,000 பனை மரம் வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்து மரக்கன்றுகளை வழங்கினேன். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். மற்றும் எமது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கர்மவீரர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன், மாநகரத் தலைவர் திரு அலெக்ஸ், வர்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் திரு முருகேசன் உட்பட ஏராளமான தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram - பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி இன்று காலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கர்மவீரருக்கு மரியாதை செலுத்தினேன். அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்குப்பாறை தேரிவிளையில் பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். பின்னர் மைலாடியில் உள்ள காமராஜர் நினைவாலயத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தேன்.அங்கு 10,000 பனை மரம் வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்து மரக்கன்றுகளை வழங்கினேன். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். மற்றும் எமது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கர்மவீரர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன், மாநகரத் தலைவர் திரு அலெக்ஸ், வர்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் திரு முருகேசன் உட்பட ஏராளமான தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். Kanyakumari, India

Vijay Vasanth Instagram – பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி இன்று காலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கர்மவீரருக்கு மரியாதை செலுத்தினேன்.

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்குப்பாறை தேரிவிளையில் பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். பின்னர் மைலாடியில் உள்ள காமராஜர் நினைவாலயத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தேன்.அங்கு 10,000 பனை மரம் வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்து மரக்கன்றுகளை வழங்கினேன். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். மற்றும் எமது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கர்மவீரர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன், மாநகரத் தலைவர் திரு அலெக்ஸ், வர்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் திரு முருகேசன் உட்பட ஏராளமான தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். Kanyakumari, India | Posted on 15/Jul/2021 10:21:16

Vijay Vasanth Instagram – கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபத்தில் கர்மவீரரின் பிறந்த நாளையொட்டி மாண்புமிகு அமைச்சர் திரு மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு எம்.ஆர் காந்தி, மாவட்ட  ஆட்சியர் திரு எம். அரவிந்த் ஆகியோருடன் இணைந்து பெருந்தலைவர் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். 
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ஆஸ்டின், மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர். Kanyakumari, India
Vijay Vasanth Instagram – நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாகவும், எளிமைக்கு இலக்கணமாகவும் வாழ்ந்து தமிழ்நாட்டில் மறுமலர்ச்சி பரவ செய்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன். அவர் விதைத்த விதை இன்று முதன்மை தமிழகமாக பூத்துக் குலுங்குகிறது என்பதே அவரின் சாதனைகளுக்கு சான்று. Kanyakumari, India

Check out the latest gallery of vijay vasanth