Actors Photos Actor Vijay Vasanth HD Photos and Wallpapers July 2021 By GethuCinema Admin July 16, 2021 Related Posts Actor Vijay Vasanth HD Photos and Wallpapers December 2023 Actor Vijay Vasanth HD Photos and Wallpapers November 2023 Actor Vijay Vasanth HD Photos and Wallpapers October 2023 Actor Vijay Vasanth HD Photos and Wallpapers September 2023 Actor Vijay Vasanth HD Photos and Wallpapers September 2023 Actor Vijay Vasanth HD Photos and Wallpapers May 2023 Share This Post FacebookTwitterPinterestWhatsAppReddItTelegram கடவுளை வேண்டினால் ஆண் குழந்தை பிறக்கும். கடவுளே வேண்டும் என்றால் பெண் குழந்தை பிறக்கும். Kanyakumari, India நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாகவும், எளிமைக்கு இலக்கணமாகவும் வாழ்ந்து தமிழ்நாட்டில் மறுமலர்ச்சி பரவ செய்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன். அவர் விதைத்த விதை இன்று முதன்மை தமிழகமாக பூத்துக் குலுங்குகிறது என்பதே அவரின் சாதனைகளுக்கு சான்று. Kanyakumari, India இன்று இரண்டாவது நாளாக மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் திரு கே. கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன் மற்றும் திரு மனோ தங்கராஜ் ஆகியோருடன் காற்று மற்றும் மழை காரணமாக பாதிப்படைந்த விவசாய நிலங்களையும் மக்கள் தங்க வைக்கப்பட்ட முகாம் ஆகியவற்றை பார்வையிட்டோம். #INC #SoniaGandhi #RahulGhandhi #AICC #incpriyanka #KSAlagiri #dineshgrao #TNCC #kanniyakumari #vasanthakumar #இணைவோம்_வெல்வோம் #கன்னியாகுமரி_பாராளுமன்ற_தொகுதி_இடைதேர்தல்_2021 #bbcnews #News7Tamil #News18TamilNadu #dailythanthinews #Dinakarannews @rkkssr @manothangaraj.dmk_ Kanyakumari, India பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி இன்று காலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கர்மவீரருக்கு மரியாதை செலுத்தினேன். அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்குப்பாறை தேரிவிளையில் பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். பின்னர் மைலாடியில் உள்ள காமராஜர் நினைவாலயத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தேன்.அங்கு 10,000 பனை மரம் வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்து மரக்கன்றுகளை வழங்கினேன். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். மற்றும் எமது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கர்மவீரர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன், மாநகரத் தலைவர் திரு அலெக்ஸ், வர்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் திரு முருகேசன் உட்பட ஏராளமான தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். Kanyakumari, India பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி இன்று காலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கர்மவீரருக்கு மரியாதை செலுத்தினேன். அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்குப்பாறை தேரிவிளையில் பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். பின்னர் மைலாடியில் உள்ள காமராஜர் நினைவாலயத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தேன்.அங்கு 10,000 பனை மரம் வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்து மரக்கன்றுகளை வழங்கினேன். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். மற்றும் எமது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கர்மவீரர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன், மாநகரத் தலைவர் திரு அலெக்ஸ், வர்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் திரு முருகேசன் உட்பட ஏராளமான தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். Kanyakumari, India பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி இன்று காலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கர்மவீரருக்கு மரியாதை செலுத்தினேன். அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்குப்பாறை தேரிவிளையில் பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். பின்னர் மைலாடியில் உள்ள காமராஜர் நினைவாலயத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தேன்.அங்கு 10,000 பனை மரம் வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்து மரக்கன்றுகளை வழங்கினேன். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். மற்றும் எமது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கர்மவீரர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன், மாநகரத் தலைவர் திரு அலெக்ஸ், வர்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் திரு முருகேசன் உட்பட ஏராளமான தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். Kanyakumari, India பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி இன்று காலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கர்மவீரருக்கு மரியாதை செலுத்தினேன். அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்குப்பாறை தேரிவிளையில் பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். பின்னர் மைலாடியில் உள்ள காமராஜர் நினைவாலயத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தேன்.அங்கு 10,000 பனை மரம் வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்து மரக்கன்றுகளை வழங்கினேன். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். மற்றும் எமது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கர்மவீரர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன், மாநகரத் தலைவர் திரு அலெக்ஸ், வர்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் திரு முருகேசன் உட்பட ஏராளமான தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். Kanyakumari, India கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிப்பு மற்றும் இயற்கை இன்னல்கள் மற்றும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். Kanyakumari, India கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிப்பு மற்றும் இயற்கை இன்னல்கள் மற்றும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். Kanyakumari, India மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு சிவ. வீ மெய்யநாதனை சந்தித்து வாழ்த்து கூறினேன். குமரி மாவட்டத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பது குறித்தும், இளைஞர்களுக்கு விளையாட்டுத்துறையில் வாய்ப்புகள் அளிப்பது உள்ளிட்ட துறைசார்ந்த கோரிக்கைகள் முன் வைத்தேன். மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு சிவ. வீ மெய்யநாதனை சந்தித்து வாழ்த்து கூறினேன். குமரி மாவட்டத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பது குறித்தும், இளைஞர்களுக்கு விளையாட்டுத்துறையில் வாய்ப்புகள் அளிப்பது உள்ளிட்ட துறைசார்ந்த கோரிக்கைகள் முன் வைத்தேன். உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கு துறை மாண்புமிகு அர. சக்கரபாணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு கோரிக்கை மனுவையும் அளித்தேன். மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு கொரோனா காலகட்டத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் மற்றும் 13 மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கியதற்கு குமரி மக்கள் சார்பாக என் நன்றியை தெரிவித்துக் கொண்டேன். மேலும் குமரி மாவட்டத்தில் அன்றாடம் கூலித் தொழில் செய்பவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் NPHH அட்டை முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது இதனால் பல நலத்திட்டங்கள் இவர்களுக்கு சென்றடையாமல் போகிறது. நிவாரணப் பொருட்கள் இவர்களுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஆதலால் இவர்களுக்கு PHH மற்றும் PHHA அட்டைகள் மாற்றி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். Kanyakumari, India கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபத்தில் கர்மவீரரின் பிறந்த நாளையொட்டி மாண்புமிகு அமைச்சர் திரு மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு எம்.ஆர் காந்தி, மாவட்ட ஆட்சியர் திரு எம். அரவிந்த் ஆகியோருடன் இணைந்து பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ஆஸ்டின், மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர். Kanyakumari, India கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபத்தில் கர்மவீரரின் பிறந்த நாளையொட்டி மாண்புமிகு அமைச்சர் திரு மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு எம்.ஆர் காந்தி, மாவட்ட ஆட்சியர் திரு எம். அரவிந்த் ஆகியோருடன் இணைந்து பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ஆஸ்டின், மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர். Kanyakumari, India கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபத்தில் கர்மவீரரின் பிறந்த நாளையொட்டி மாண்புமிகு அமைச்சர் திரு மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு எம்.ஆர் காந்தி, மாவட்ட ஆட்சியர் திரு எம். அரவிந்த் ஆகியோருடன் இணைந்து பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ஆஸ்டின், மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர். Kanyakumari, India ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களை குறிப்பாக குடும்பத் தலைவிகளை வாட்டி வதைக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து இன்று குமரி கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை நாகர்கோவிலில் துவங்கி வைத்து கண்டன குரல் எழுப்பினேன். கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி அருள்சபிதா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் Adv.R.ராதாகிருஷ்ணன், மாநில காங்கிரஸ் பொதுசெயலாளர் K.G.ரமேஷ்குமார், செயலாளர் சீனிவாசன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெரோம், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அமைப்பு சாரா தொழிற்சங்க தலைவர் மோகன்தாஸ், மகிளா காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் விமலா உட்பட பலர் கலந்துகொண்டனர். Kanyakumari, India ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களை குறிப்பாக குடும்பத் தலைவிகளை வாட்டி வதைக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து இன்று குமரி கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை நாகர்கோவிலில் துவங்கி வைத்து கண்டன குரல் எழுப்பினேன். கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி அருள்சபிதா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் Adv.R.ராதாகிருஷ்ணன், மாநில காங்கிரஸ் பொதுசெயலாளர் K.G.ரமேஷ்குமார், செயலாளர் சீனிவாசன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெரோம், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அமைப்பு சாரா தொழிற்சங்க தலைவர் மோகன்தாஸ், மகிளா காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் விமலா உட்பட பலர் கலந்துகொண்டனர். Kanyakumari, India சுதந்திர போராட்ட வீரரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான திரு. TM காளியண்ணன் கவுண்டர் அவர்கள் மறைவால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஊருக்காக தனது சொத்துக்களை விற்று உதவி செய்த வள்ளலுக்கு அஞ்சலி. மக்கள் கல்விக்காக அவர் ஆற்றிய சேவைகள் என்றும் போற்றப்படும். Kanyakumari, India ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களை குறிப்பாக குடும்பத் தலைவிகளை வாட்டி வதைக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து இன்று குமரி கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை நாகர்கோவிலில் துவங்கி வைத்து கண்டன குரல் எழுப்பினேன். கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி அருள்சபிதா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் Adv.R.ராதாகிருஷ்ணன், மாநில காங்கிரஸ் பொதுசெயலாளர் K.G.ரமேஷ்குமார், செயலாளர் சீனிவாசன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெரோம், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அமைப்பு சாரா தொழிற்சங்க தலைவர் மோகன்தாஸ், மகிளா காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் விமலா உட்பட பலர் கலந்துகொண்டனர். Kanyakumari, India ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களை குறிப்பாக குடும்பத் தலைவிகளை வாட்டி வதைக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து இன்று குமரி கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை நாகர்கோவிலில் துவங்கி வைத்து கண்டன குரல் எழுப்பினேன். கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி அருள்சபிதா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் Adv.R.ராதாகிருஷ்ணன், மாநில காங்கிரஸ் பொதுசெயலாளர் K.G.ரமேஷ்குமார், செயலாளர் சீனிவாசன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெரோம், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அமைப்பு சாரா தொழிற்சங்க தலைவர் மோகன்தாஸ், மகிளா காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் விமலா உட்பட பலர் கலந்துகொண்டனர். Kanyakumari, India தோவாளை ஊராட்சி ஒன்றியம் பீமநகரி ஊராட்சி அன்னை நகர் பகுதியில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நேற்று பெருமையுடன் திறந்து வைத்தேன். Kanyakumari, India தோவாளை ஊராட்சி ஒன்றியம் பீமநகரி ஊராட்சி அன்னை நகர் பகுதியில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நேற்று பெருமையுடன் திறந்து வைத்தேன். Kanyakumari, India Please join as a Congress volunteer in fight against Covid. #CongressCOVIDSevak Please join as a Congress volunteer in fight against Covid. #CongressCOVIDSevak Tagsvijay vasanth Previous articleActor Jayaram HD Photos and Wallpapers July 2021Next articleActress Meera Chopra Instagram Photos and Posts July 2021