காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களின் அழைப்பை ஏற்று மாநில தலைவர் திரு அழகிரி அவர்களின் அறிவுறுத்தலின் படி மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக நடைபெற்ற கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தில் எனது இல்லத்திற்கு முன் கருப்புக்கொடி ஏந்தி கலந்து கொண்டேன்.
முன்னாள் முதல்வர் திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியாரும், திரு ஓ. பி. ரவீந்திரநாத், MP அவர்கள் தாயாருமான திருமதி விஜயலட்சுமி அவர்கள் மறைவிற்கு அஞ்சலி செலுத்த பெரியகுளத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு சென்று அவரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். Periyakulam, Theni,Tamilnadu
முன்னாள் முதல்வர் திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியாரும், திரு ஓ. பி. ரவீந்திரநாத், MP அவர்கள் தாயாருமான திருமதி விஜயலட்சுமி அவர்கள் மறைவிற்கு அஞ்சலி செலுத்த பெரியகுளத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு சென்று அவரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். Periyakulam, Theni,Tamilnadu
முன்னாள் முதல்வர் திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியாரும், திரு ஓ. பி. ரவீந்திரநாத், MP அவர்கள் தாயாருமான திருமதி விஜயலட்சுமி அவர்கள் மறைவிற்கு அஞ்சலி செலுத்த பெரியகுளத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு சென்று அவரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். Periyakulam, Theni,Tamilnadu
முன்னாள் அமைச்சர் திரு மா.பா பாண்டியராஜன் அவர்களின் மாமனார் திரு தங்கராஜ் அவர்கள் மறைவையொட்டி அவர்களின் இல்லத்துக்கு சென்று அன்னாரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன்.
முன்னாள் அமைச்சர் திரு மா.பா பாண்டியராஜன் அவர்களின் மாமனார் திரு தங்கராஜ் அவர்கள் மறைவையொட்டி அவர்களின் இல்லத்துக்கு சென்று அன்னாரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன்.
தமிழக அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதுகள் குமரி மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரிய பெருமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திரு விஜயகுமார் MP, திரு ராஜேஷ்குமார் MLA ஆகியோருடன் கலந்து கொண்டேன். Kanyakumari, India
தமிழக அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதுகள் குமரி மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரிய பெருமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திரு விஜயகுமார் MP, திரு ராஜேஷ்குமார் MLA ஆகியோருடன் கலந்து கொண்டேன். Kanyakumari, India
நாகர்கோவில் நகரில் நடைபெற்று வரும் சாலை பராமரிப்பு பணிகளை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். Nagercoil
நாகர்கோவில் நகரில் நடைபெற்று வரும் சாலை பராமரிப்பு பணிகளை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். Nagercoil
அழகியமண்டபம் பிருந்தாவன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மருத்துவ உதவித்தொகை வழங்கினேன். Kanyakumari, India
அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். விநாயகரின் அருள் உங்களோடும் உங்கள் குடும்பத்தினருடனும் என்றும் நிறைந்து இருக்க பிரார்த்திக்கிறேன்.
அழகியமண்டபம் பிருந்தாவன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மருத்துவ உதவித்தொகை வழங்கினேன். Kanyakumari, India
குமரி மகாசபா சார்பில் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி குழு ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் மனோ தங்கராஜ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்து கொண்டேன். Kanyakumari, India
குமரி மகாசபா சார்பில் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி குழு ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் மனோ தங்கராஜ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்து கொண்டேன். Kanyakumari, India
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்து இன்று ஐ. என். டி. யூ. சி, எஸ். ஆர். இ. எஸ், என். எஃப். ஐ. ஆர் தொழிற் சங்கங்கள் சார்பில் நாகர்கோவில் ரயில் நிலையம் முன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன். Nagercoil
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்து இன்று ஐ. என். டி. யூ. சி, எஸ். ஆர். இ. எஸ், என். எஃப். ஐ. ஆர் தொழிற் சங்கங்கள் சார்பில் நாகர்கோவில் ரயில் நிலையம் முன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன். Nagercoil
பகுத்தறிவும் சுயமரியாதையும் தமிழகத்தில் ஓங்கி வளரச் செய்த ஈ.வே.ரா பெரியார் அவர்களின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன்.
#Periyar143 Kanyakumari, India
குமரி மற்றும் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற வஉசி பிறந்தநாள் விழாக்களில் கலந்து கொண்டு செக்கிழுத்த செம்மல் திருவுருவ சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். Kanyakumari, India
குமரி மற்றும் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற வஉசி பிறந்தநாள் விழாக்களில் கலந்து கொண்டு செக்கிழுத்த செம்மல் திருவுருவ சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். Kanyakumari, India
குமரி மற்றும் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற வஉசி பிறந்தநாள் விழாக்களில் கலந்து கொண்டு செக்கிழுத்த செம்மல் திருவுருவ சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். Kanyakumari, India
குமரி மற்றும் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற வஉசி பிறந்தநாள் விழாக்களில் கலந்து கொண்டு செக்கிழுத்த செம்மல் திருவுருவ சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். Kanyakumari, India
சிந்தனைகளை தூண்ட செய்த கவிதைகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் நீங்கா இடம் பிடித்த மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளில் அவரை போற்றி வணங்குகிறேன். சமூக சீர்திருத்த வாதியாகவும் சுதந்திரப் போராட்ட வீரராகவும் அவர் ஆற்றிய பங்கை இந்நாளில் நினைவு கூருகிறேன்.
My hearfelt condolences on the demise of senior Congress leader and former Union Minister Shri Oscar Fernandes. His contributions to the Nation and party shall always be remembered.
#OscarFernandes