இன்று இரவு கிளப் ஹவுஸ் சிறுகதை நேரம் பகுதியில் 8.50 மணிக்கு நகுலன் அவர்கள் எழுதிய “ஒரு ராத்தல் இறைச்சி” சிறுகதை இடம்பெறும்.
Recipe in comments section
இன்றைய கிளப் ஹவுஸ் சிறுகதை நேரம் பகுதியில் வளன் அவர்களின் “கார்தூஸியர்களின் பச்சை மது” சிறுகதை இடம்பெறும். நேரம் இரவு 8.50 மணி. வளன் அவர்களைத் தனது மகனாகக் கருதும் எழுத்தாளர் சாரு அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்.
https://www.clubhouse.com/join/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE/ZJyH2ANJ/xLNv80lV
இன்று இரவு கிளப் ஹவுஸ் சிறுகதை நேரம் பகுதியில் 8.50 மணிக்கு சுஷில் குமார் அவர்களின் “சப்தாவர்ணம்” சிறுகதை இடம்பெறும் எழுத்தாளர் அவர்களும் கலந்து கொள்கிறார்.
https://www.clubhouse.com/join/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE/K6N2IytW/MEg0KDZl
Though he could not participate in yesterday’s program he had told he will try and join tonight.
Valanarasu Newton Williamraj ‘s story ” மார்த்தா” will be read today.
https://www.clubhouse.com/join/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE/HMavWrw3/mZqQO5WQ
நல்லா இருக்கான்னு யாராவது கேட்டா நல்லா இருக்குன்னு சொல்லிடுங்க…..அது அம்மாவின் சமையல் ஆகட்டும்….ஃப்ரெண்டோட புது டிரெஸ் ஆகட்டும்……அவங்களுக்கு நல்லா இருக்குன்னு தோணி, என்னடா இன்னும் உங்க கிட்டேர்ந்து ஒரு ரெஸ்பான்ஸும் காணோமேன்னு தான் உங்களைக் கேக்கறாங்க. மத்தபடி நல்லா இல்லேன்னு அவங்களுக்கு தோணற விஷயத்தைப் பத்தி உங்க ஒபீனியன் கேக்கவே மாட்டாங்க. நல்லா இல்லேன்னா எப்படி நல்லா இருக்குன்னு சொல்லறதுன்னு கேக்காதீங்க……நல்லா இல்லேங்கறது உங்களோட ரசனை……நல்லா இல்லாத விஷயம்னு என்ன இருக்கு சொல்லுங்க…..இங்கே தேவைப்படறது அவங்களோட ரசனைக்கான ஒரு அங்கீகாரம் மட்டுமே…..கருத்து கந்தசாமி ஆகி எதிர்மறை விமர்சனத்தை அள்ளி வைக்காதீங்க….அது சம்பந்தப்பட்டவங்களுடனான நம்முடைய ரிலேஷன்ஷிப்பைத் தான் பாதிக்கும்…. என்ன நாஞ்சொல்லறது?
இன்று இரவு கிளப் ஹவுஸ் சிறுகதை நேரம் பகுதியில் நந்து சுந்து அவர்கள் எழுதிய “அவள் பேசட்டும்” சிறுகதை இடம்பெறும். கதாசிரியரும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்
https://www.clubhouse.com/join/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE/LDJimQ9t/M5jo1dyX
இன்று இரவு 8.50 மணிக்கு கிளப் ஹவுஸ் சிறுகதை நேரம் பகுதியில் ஆர்னிகா நாசர் அவர்கள் எழுதிய “கல்கியும் சாண்டில்யனும்” சிறுகதை
இன்று இரவு 8.50 மணிக்கு கிளப் ஹவுஸ் சிறுகதை நேரம் பகுதியில் கு.ப.ராஜகோபாலன் அவர்கள் எழுதிய “விடியுமா?” சிறுகதை
https://www.clubhouse.com/join/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE/bmVSIEpm/ME6567lm
“என்ன செய்யட்டும் சொல்லுங்கோ” சிறுகதை வாசிப்பு – கிளப் ஹவுஸ் சிறுகதை நேரம் பகுதியில் இன்று இரவு 8.50 மணிக்கு. எழுதியவர் ஜெயகாந்தன் அவர்கள்
https://www.clubhouse.com/join/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE/2U9vBgec/xVbya6yj
பொன்னியின் முதல் பாகம் வெளிவந்த பொழுது கீழே வைக்க முடியாமல் முழு நாவலும் படித்த ஞாபகம் இன்னும் தித்திப்பாய் ஞாபக அடுக்குகளில்.
இதோ அடுத்த பாகம்… என்னென்ன ஆச்சரியங்கள் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை வாழ்த்துக்கள் Shan Karuppusamy
“அந்த ஓட்டலுக்குக் கீழே பார்க்கிங் பகுதியில் அனைவரும் கூடியிருந்தார்கள். மேலே ஒரு ஜன்னலிலிருந்து மட்டும் வந்து கொண்டிருந்த புகை இப்போது அடுத்தடுத்த ஜன்னல்களிலும் வெளிவரத் தொடங்கியிருந்தது. பின்னர் புகையோடு சேர்ந்து தீயின் நாக்குகளும் எட்டிப் பார்த்தன. பொன்னி எப்போது வருவாள் என்று படபடப்புடன் காத்திருந்தாள் வைதேகி. ஆனால் பொன்னி வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை”
– பொன்னி 2 – இரணியஹாசம் நாவலிலிருந்து…
### நூல் வெளியீடு: ஜனவரி 8 மாலை 7:30 மணி ####
### நூல் முன்பதிவுக்கு கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்துங்கள்.
இணைப்பு: https://forms.gle/hW8zBzFrvTmTu99J7
———
இன்றும் நாளையும் கிளப் ஹவுஸ் இல் சிறுகதை வாசிக்கப் போவதில்லை
அந்தோன் செகாவ் அவர்கள் 1886 ஆம் ஆண்டு எழுதிய சிறுகதை “வான்கா” இன்று இரவு 8.50 மணிக்கு கிளப் ஹவுஸ் சிறுகதை நேரம் பகுதியில்.