குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிகளை ஆய்வு செய்தேன். சில இடங்களில் பாலங்கள் கட்ட வேண்டிய நிலை இருப்பதால் நான்கு வழிச்சாலை பணிகள் தாமதப்பட்டு வருகிறது. துரிதமாக பணிகளை முடிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன். Kanyakumari, India
குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிகளை ஆய்வு செய்தேன். சில இடங்களில் பாலங்கள் கட்ட வேண்டிய நிலை இருப்பதால் நான்கு வழிச்சாலை பணிகள் தாமதப்பட்டு வருகிறது. துரிதமாக பணிகளை முடிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன். Kanyakumari, India
குழித்துறை கண்ணக்கோடு பகுதியில் உடைக்கப்பட்ட ரயில்வே நடை மேம்பாலத்தை உடனடியாக சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தேன். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி மிக விரைவில் ஆவன செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். Kanyakumari, India
குழித்துறை கண்ணக்கோடு பகுதியில் உடைக்கப்பட்ட ரயில்வே நடை மேம்பாலத்தை உடனடியாக சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தேன். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி மிக விரைவில் ஆவன செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். Kanyakumari, India
நாளுக்கு நாள் குதித்துயரும் பெட்ரோல்,டீசல் சமையல் எரிவாயு விலையுர்வை கண்டித்து குமரி கிழக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற பொது மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டேன். Kanyakumari, India
நாளுக்கு நாள் குதித்துயரும் பெட்ரோல்,டீசல் சமையல் எரிவாயு விலையுர்வை கண்டித்து குமரி கிழக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற பொது மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டேன். Kanyakumari, India
பொதுமக்களை வாட்டி வதைக்கின்றன பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் நடத்த இருக்கும் போராட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று எனது அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். Kanyakumari, India
ராஜாக்கமங்கலம் தெங்கம்புதூர் பகுதியில் பெட்ரோல் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இந்த போராட்டத்தை தொடங்கி வைத்தேன். Kanyakumari, India
ராஜாக்கமங்கலம் தெங்கம்புதூர் பகுதியில் பெட்ரோல் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இந்த போராட்டத்தை தொடங்கி வைத்தேன். Kanyakumari, India
ராஜாக்கமங்கலம் தெங்கம்புதூர் பகுதியில் பெட்ரோல் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இந்த போராட்டத்தை தொடங்கி வைத்தேன். Kanyakumari, India
ராஜாக்கமங்கலம் தெங்கம்புதூர் பகுதியில் பெட்ரோல் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இந்த போராட்டத்தை தொடங்கி வைத்தேன். Kanyakumari, India
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா சிகிச்சைப் பிரிவின் சேமிப்பு கிடங்கில் சமீபத்தில் நடந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் சென்று ஆய்வு செய்தேன். அத்துடன் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டு வரும் ஆக்சிஜன் தயாரிப்பு சாலையையும் பார்வையிட்டேன். Kanyakumari, India
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா சிகிச்சைப் பிரிவின் சேமிப்பு கிடங்கில் சமீபத்தில் நடந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் சென்று ஆய்வு செய்தேன். அத்துடன் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டு வரும் ஆக்சிஜன் தயாரிப்பு சாலையையும் பார்வையிட்டேன். Kanyakumari, India
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா சிகிச்சைப் பிரிவின் சேமிப்பு கிடங்கில் சமீபத்தில் நடந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் சென்று ஆய்வு செய்தேன். அத்துடன் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டு வரும் ஆக்சிஜன் தயாரிப்பு சாலையையும் பார்வையிட்டேன். Kanyakumari, India
தோவாளை ஊராட்சி ஒன்றியம் சகாயநகர் பகுதியில் ரயில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருவதால் மக்கள் சாலை வசதி இன்றி அவதிக்குள்ளாகின்றனர். அவ்விடத்தை சென்று பார்வையிட்டு, போக்குவரத்திற்கான மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்க ரயில்வே மூலம் முயற்சிகள் எடுக்கப்படும் என்று கூறினேன். Kanyakumari, India
தோவாளை ஊராட்சி ஒன்றியம் சகாயநகர் பகுதியில் ரயில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருவதால் மக்கள் சாலை வசதி இன்றி அவதிக்குள்ளாகின்றனர். அவ்விடத்தை சென்று பார்வையிட்டு, போக்குவரத்திற்கான மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்க ரயில்வே மூலம் முயற்சிகள் எடுக்கப்படும் என்று கூறினேன். Kanyakumari, India
டேக்வாண்டோ போட்டிகளின் பயிற்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் தாங்கள் பெற்ற கருப்பு பட்டை மற்றும் சான்றிதழ்களுடன் என்னை சந்தித்து வாழ்த்து பெற்றனர். Kanyakumari, India
டேக்வாண்டோ போட்டிகளின் பயிற்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் தாங்கள் பெற்ற கருப்பு பட்டை மற்றும் சான்றிதழ்களுடன் என்னை சந்தித்து வாழ்த்து பெற்றனர். Kanyakumari, India
குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன். Kanyakumari, India
குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன். Kanyakumari, India
குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன். Kanyakumari, India
தக்கலை வட்டார காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மணலியில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜேஷ் குமார் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன்.
தக்கலை வட்டார காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மணலியில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜேஷ் குமார் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன்.
பொதுமக்களை வாட்டி வதைக்கின்றன பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்கக்கோரி அகஸ்தீஸ்வரம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொட்டாரம் சந்திப்பில் நடைபெற்ற கையெழுத்து சேகரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டேன். Kanyakumari, India