கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள @inctamilnadu தலைவர் @alagiriks அவர்கள் பூரண குணமடைய சுசீந்திரம் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தேன்.நிகழ்ச்சியில் வட்டார தலைவர் காலபெருமாள்,சுசீந்திரம் நகர தலைவர் முத்து,ஒபிசி மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உட்பட பலர் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
உட்பட பலர் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
உட்பட பலர் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட புதிய ஆட்சியர் அரவிந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். வெட்டுர்ணிமடம் சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. எனது தந்தையார் மறைந்த @hvasanthakumar அவர்கள் துறைரீதியாக அதே இடத்தில் புதிய காமராஜர் சிலை அமைக்க நடவடிக்கை எடுத்திருந்தார், அதை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தேன்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு உதய தினவிழா அன்பு வனத்தில் பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். வட்டார தலைவர் முருகேசன், கரூம்பாட்டூர் ஊராட்சி தலைவர் அய்யாபழம், கொட்டாரம் பேரூராட்சித் தலைவர் அரிகிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் நகர தலைவர் கிங்ஸ்லின், ஸ்ரீராமன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு உதய தினவிழா அன்பு வனத்தில் பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். வட்டார தலைவர் முருகேசன், கரூம்பாட்டூர் ஊராட்சி தலைவர் அய்யாபழம், கொட்டாரம் பேரூராட்சித் தலைவர் அரிகிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் நகர தலைவர் கிங்ஸ்லின், ஸ்ரீராமன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் வர்த்தக பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றினேன். நிகழ்ச்சியில் காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் அமோஸ், மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், ரத்னகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் வர்த்தக பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றினேன். நிகழ்ச்சியில் காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் அமோஸ், மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், ரத்னகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று பிறந்தநாள் காணும் @incindia தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மறைந்த என் அப்பா @hvasanthakumar அவர்கள் செய்த மக்கள் நல்பணிகளை தொடர்ந்து செய்ய கடமைபட்டுள்ளேன். இதையொட்டி அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கினேன்.
இன்று ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடந்த ஏர்கலப்பை பேரணி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இன்று ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடந்த ஏர்கலப்பை பேரணி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இன்று ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடந்த ஏர்கலப்பை பேரணி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
The @bjp4india govt is spending 971 crores for new parliament during a pandemic, when there is huge economic crisis, job loss and the life of farmers at stake. The government should’ve used these funds for COVID19 or used it for MPLADS which is the need of the hour.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள 52 வார்டுகளில் பலவருடங்களாக ரோடுகள் செப்பனிடாமல் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கும், மக்கள் நடந்து செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகின்றனர், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு மக்கள் பாதிப்படைகிறார்கள். இந்த ரோடுகளை செப்பனிட வேண்டி குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது மாநகராட்சி செயற்பொறியாளர் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்களில் தீர்க்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள 52 வார்டுகளில் பலவருடங்களாக ரோடுகள் செப்பனிடாமல் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கும், மக்கள் நடந்து செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகின்றனர், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு மக்கள் பாதிப்படைகிறார்கள். இந்த ரோடுகளை செப்பனிட வேண்டி குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது மாநகராட்சி செயற்பொறியாளர் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்களில் தீர்க்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள 52 வார்டுகளில் பலவருடங்களாக ரோடுகள் செப்பனிடாமல் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கும், மக்கள் நடந்து செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகின்றனர், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு மக்கள் பாதிப்படைகிறார்கள். இந்த ரோடுகளை செப்பனிட வேண்டி குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது மாநகராட்சி செயற்பொறியாளர் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்களில் தீர்க்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அன்னை சோனியாகாந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்வழங்குதல் மற்றும் ஏர்கலப்பை பேரணி ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் சசிகாந்த் செந்தில் ஐ.எ.எஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். எம். பழனிசாமி, திருப்பூர் மாவட்ட தலைவர்கள் ஆ. கோபி, தென்னரசு, மனோகரன், கிருஷ்ணன், தனகோபால், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் மாரியப்பன் உட்பட வட்டார தலைவர்கள், நகர தலைவர்கள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டோம்.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அன்னை சோனியாகாந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்வழங்குதல் மற்றும் ஏர்கலப்பை பேரணி ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் சசிகாந்த் செந்தில் ஐ.எ.எஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். எம். பழனிசாமி, திருப்பூர் மாவட்ட தலைவர்கள் ஆ. கோபி, தென்னரசு, மனோகரன், கிருஷ்ணன், தனகோபால், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் மாரியப்பன் உட்பட வட்டார தலைவர்கள், நகர தலைவர்கள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டோம்.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அன்னை சோனியாகாந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்வழங்குதல் மற்றும் ஏர்கலப்பை பேரணி ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் சசிகாந்த் செந்தில் ஐ.எ.எஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். எம். பழனிசாமி, திருப்பூர் மாவட்ட தலைவர்கள் ஆ. கோபி, தென்னரசு, மனோகரன், கிருஷ்ணன், தனகோபால், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் மாரியப்பன் உட்பட வட்டார தலைவர்கள், நகர தலைவர்கள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டோம்.
கொரோனா காலகட்டத்தில் மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டும் தன் நிலை பாராமல் மக்களின் நிலை காக்கவும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் பாடுபட்டு கொண்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அன்பு தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்
பூரண குணமடைந்து திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
மஹா கவி பாரதியார் 🙏🏻 #bharathiyar
I salute in honour of the martyrs and the men and women in uniform who valiantly fought on our borders to safeguard our country’s honour. #armedforces #armedforcesflagday