Wishing our #superstar @rajinikanth sir a very #happybirthday
நாகர்கோவில் ஒளிமயம் டிரஸ்ட் நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆசாரிபள்ளத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தேன். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் ஒளிமயம் டிரஸ்ட் நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆசாரிபள்ளத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தேன். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் ஒளிமயம் டிரஸ்ட் நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆசாரிபள்ளத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தேன். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவிலில்
@inctamilnadu தலைவர்
@KS_Alagiri அறிவுறுத்தலின்படி குமரி கிழக்கு மாவட்ட சார்பில்
@bjp4india அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்ய கோரி இந்திராகாந்தி திருவுருவசிலை முன்பு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
@tncpim
நாகர்கோவிலில்
@inctamilnadu தலைவர்
@KS_Alagiri அறிவுறுத்தலின்படி குமரி கிழக்கு மாவட்ட சார்பில்
@bjp4india அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்ய கோரி இந்திராகாந்தி திருவுருவசிலை முன்பு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
@tncpim
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் OBC துறை சார்பில் அன்னை சோனியா காந்தி அவர்களின் 74-வது பிறந்தநாள் விழா கிள்ளியூர் நடைபெற்றது .OBC பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் R.ஸ்டூவர்ட் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் S.ராஜேஷ்குமார் எம். எல். ஏ, ராபர்ட் புரூஸ், தமிழ்நாடு காங்கிரஸ் OBC துறை பொதுசெயலாளர் P. அருள் ஆனந்த், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி R.மனோகரன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர்கள் T.பால்மணி, D.அந்தோனிமுத்து, அருள்தாஸ் மற்றும் ஜெரோம் பிரதாப்சிங், ஜெயக்குமார், பால்ராஜ், தர்மராஜ், ஜாண்கிரிஸ்டோபர் உட்பட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் 74 நபர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கபட்டது.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் OBC துறை சார்பில் அன்னை சோனியா காந்தி அவர்களின் 74-வது பிறந்தநாள் விழா கிள்ளியூர் நடைபெற்றது .OBC பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் R.ஸ்டூவர்ட் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் S.ராஜேஷ்குமார் எம். எல். ஏ, ராபர்ட் புரூஸ், தமிழ்நாடு காங்கிரஸ் OBC துறை பொதுசெயலாளர் P. அருள் ஆனந்த், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி R.மனோகரன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர்கள் T.பால்மணி, D.அந்தோனிமுத்து, அருள்தாஸ் மற்றும் ஜெரோம் பிரதாப்சிங், ஜெயக்குமார், பால்ராஜ், தர்மராஜ், ஜாண்கிரிஸ்டோபர் உட்பட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் 74 நபர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கபட்டது.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் OBC துறை சார்பில் அன்னை சோனியா காந்தி அவர்களின் 74-வது பிறந்தநாள் விழா கிள்ளியூர் நடைபெற்றது .OBC பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் R.ஸ்டூவர்ட் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் S.ராஜேஷ்குமார் எம். எல். ஏ, ராபர்ட் புரூஸ், தமிழ்நாடு காங்கிரஸ் OBC துறை பொதுசெயலாளர் P. அருள் ஆனந்த், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி R.மனோகரன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர்கள் T.பால்மணி, D.அந்தோனிமுத்து, அருள்தாஸ் மற்றும் ஜெரோம் பிரதாப்சிங், ஜெயக்குமார், பால்ராஜ், தர்மராஜ், ஜாண்கிரிஸ்டோபர் உட்பட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் 74 நபர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கபட்டது.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் OBC துறை சார்பில் அன்னை சோனியா காந்தி அவர்களின் 74-வது பிறந்தநாள் விழா கிள்ளியூர் நடைபெற்றது .OBC பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் R.ஸ்டூவர்ட் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் S.ராஜேஷ்குமார் எம். எல். ஏ, ராபர்ட் புரூஸ், தமிழ்நாடு காங்கிரஸ் OBC துறை பொதுசெயலாளர் P. அருள் ஆனந்த், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி R.மனோகரன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜோர்தான், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர்கள் T.பால்மணி, D.அந்தோனிமுத்து, அருள்தாஸ் மற்றும் ஜெரோம் பிரதாப்சிங், ஜெயக்குமார், பால்ராஜ், தர்மராஜ், ஜாண்கிரிஸ்டோபர் உட்பட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் 74 நபர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கபட்டது.
இளைஞர் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு விழாவும், ஏழை மாணவர்களுக்கு நோட்புக் வழங்கும் விழாவும், காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா, திருவட்டார் வட்டாரம் ஆற்றூரை அடுத்த செவரக்கோடு பகுதியில் மாநில இளைஞர் காங்கிரஸ் வின்ஸ்எல்ஜின் தலைமையில் நடைபெற்றது . நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்தியா காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் டாக்டர். செல்லகுமார், எம்.பி, முன்னாள் கேரளா முதல்வர் உம்மன் சாண்டி மகன் சாண்டி உமன், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜெயினா, மாநில இளைஞரணி தலைவர் ஹசன் மவுலானா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், காங்கிரஸ் சேவதள தலைவர் ஜோசப் தயாசிங் , விவசாய பிரிவு மாவட்டத் தலைவர் குமார் , காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் பால்மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் எட்வர்ட், ஒன்றிய கவுன்சிலர் ஜெபா, ஜாண் லெனின், டாக்டர். சாங்கோ, வட்டாரத் தலைவர்கள் ஜெகன்ராஜ், காஸ்டன்கிளிட்டஸ் மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு விழாவும், ஏழை மாணவர்களுக்கு நோட்புக் வழங்கும் விழாவும், காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா, திருவட்டார் வட்டாரம் ஆற்றூரை அடுத்த செவரக்கோடு பகுதியில் மாநில இளைஞர் காங்கிரஸ் வின்ஸ்எல்ஜின் தலைமையில் நடைபெற்றது . நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்தியா காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் டாக்டர். செல்லகுமார், எம்.பி, முன்னாள் கேரளா முதல்வர் உம்மன் சாண்டி மகன் சாண்டி உமன், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜெயினா, மாநில இளைஞரணி தலைவர் ஹசன் மவுலானா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், காங்கிரஸ் சேவதள தலைவர் ஜோசப் தயாசிங் , விவசாய பிரிவு மாவட்டத் தலைவர் குமார் , காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் பால்மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் எட்வர்ட், ஒன்றிய கவுன்சிலர் ஜெபா, ஜாண் லெனின், டாக்டர். சாங்கோ, வட்டாரத் தலைவர்கள் ஜெகன்ராஜ், காஸ்டன்கிளிட்டஸ் மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு விழாவும், ஏழை மாணவர்களுக்கு நோட்புக் வழங்கும் விழாவும், காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா, திருவட்டார் வட்டாரம் ஆற்றூரை அடுத்த செவரக்கோடு பகுதியில் மாநில இளைஞர் காங்கிரஸ் வின்ஸ்எல்ஜின் தலைமையில் நடைபெற்றது . நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்தியா காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் டாக்டர். செல்லகுமார், எம்.பி, முன்னாள் கேரளா முதல்வர் உம்மன் சாண்டி மகன் சாண்டி உமன், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜெயினா, மாநில இளைஞரணி தலைவர் ஹசன் மவுலானா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், காங்கிரஸ் சேவதள தலைவர் ஜோசப் தயாசிங் , விவசாய பிரிவு மாவட்டத் தலைவர் குமார் , காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் பால்மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் எட்வர்ட், ஒன்றிய கவுன்சிலர் ஜெபா, ஜாண் லெனின், டாக்டர். சாங்கோ, வட்டாரத் தலைவர்கள் ஜெகன்ராஜ், காஸ்டன்கிளிட்டஸ் மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் கல்வி அதிகாரம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நாகர்கோவில் அடுத்த அனந்த நாடார்குடி தூய ஜெரோம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினேன். நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் அருட்பணி சுவக்கின் மற்றும் ஸ்டீபன் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், கிறிஸ்டிரமணி, முஸ்லிம் மகளீர் உதவும் சங்க இணைச் செயலாளர் பரீதாபேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் கல்வி அதிகாரம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நாகர்கோவில் அடுத்த அனந்த நாடார்குடி தூய ஜெரோம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினேன். நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் அருட்பணி சுவக்கின் மற்றும் ஸ்டீபன் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், கிறிஸ்டிரமணி, முஸ்லிம் மகளீர் உதவும் சங்க இணைச் செயலாளர் பரீதாபேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரி மகாசபா ஆலோசனை கூட்டம் தலைவர் ராவின்சன் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன். எனது தந்தையார் வசந்தகுமார் கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார், அவரது பணிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். இந்த கூட்டத்திற்கு செயலாளர் ஜாண்சன் துணைத் தலைவர் ஜேசர்ஜெபநேசன், செயல்தலைவர் ஆஸ்டின், மற்றும் நிர்வாகிகள் அருண், ஸ்ரீராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரி மகாசபா ஆலோசனை கூட்டம் தலைவர் ராவின்சன் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன். எனது தந்தையார் வசந்தகுமார் கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார், அவரது பணிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். இந்த கூட்டத்திற்கு செயலாளர் ஜாண்சன் துணைத் தலைவர் ஜேசர்ஜெபநேசன், செயல்தலைவர் ஆஸ்டின், மற்றும் நிர்வாகிகள் அருண், ஸ்ரீராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரி மகாசபா ஆலோசனை கூட்டம் தலைவர் ராவின்சன் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன். எனது தந்தையார் வசந்தகுமார் கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார், அவரது பணிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். இந்த கூட்டத்திற்கு செயலாளர் ஜாண்சன் துணைத் தலைவர் ஜேசர்ஜெபநேசன், செயல்தலைவர் ஆஸ்டின், மற்றும் நிர்வாகிகள் அருண், ஸ்ரீராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் வெட்டுர்ணிமடத்தில் தமிழக மாற்றுத்திறனாளிகள் சமூக நலக் கூட்டமைப்பு நடத்திய ஐம்பெரும் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனையாளர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்னேன். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அசோக்ராஜ், கிறிஸ்டிரமணி, அருள்சபிதா, தமிழக மாற்றுத்திறனாளிகள் சமூக நலக் கூட்டமைப்பு நிர்வாகிகள் முகமதுஅனஸ், ஜாண்போஸ்கோ, செந்தில், முகமது சபிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் வெட்டுர்ணிமடத்தில் தமிழக மாற்றுத்திறனாளிகள் சமூக நலக் கூட்டமைப்பு நடத்திய ஐம்பெரும் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனையாளர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்னேன். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அசோக்ராஜ், கிறிஸ்டிரமணி, அருள்சபிதா, தமிழக மாற்றுத்திறனாளிகள் சமூக நலக் கூட்டமைப்பு நிர்வாகிகள் முகமதுஅனஸ், ஜாண்போஸ்கோ, செந்தில், முகமது சபிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் வெட்டுர்ணிமடத்தில் தமிழக மாற்றுத்திறனாளிகள் சமூக நலக் கூட்டமைப்பு நடத்திய ஐம்பெரும் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனையாளர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்னேன். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அசோக்ராஜ், கிறிஸ்டிரமணி, அருள்சபிதா, தமிழக மாற்றுத்திறனாளிகள் சமூக நலக் கூட்டமைப்பு நிர்வாகிகள் முகமதுஅனஸ், ஜாண்போஸ்கோ, செந்தில், முகமது சபிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் வெட்டுர்ணிமடத்தில் தமிழக மாற்றுத்திறனாளிகள் சமூக நலக் கூட்டமைப்பு நடத்திய ஐம்பெரும் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனையாளர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்னேன். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அசோக்ராஜ், கிறிஸ்டிரமணி, அருள்சபிதா, தமிழக மாற்றுத்திறனாளிகள் சமூக நலக் கூட்டமைப்பு நிர்வாகிகள் முகமதுஅனஸ், ஜாண்போஸ்கோ, செந்தில், முகமது சபிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.