வசந்த் & கோ நிறுவனத்தின் 99வது கிளை இன்று சேலத்தில் வெகுசிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. கலந்து கொண்டு வாழ்த்திய அனைவருக்கும் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
#ForDad Salem, India
வசந்த் & கோ நிறுவனத்தின் 99வது கிளை இன்று சேலத்தில் வெகுசிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. கலந்து கொண்டு வாழ்த்திய அனைவருக்கும் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
#ForDad Salem, India
விவசாயிகளின் நலன் காக்க தவறிய மத்திய அரசை கண்டித்து நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் இன்று நாகர்கோவிலில் காங்கிரஸ் – திமுக கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டணி தலைவர்கள், தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளுக்காக குரல் எழுப்பினோம். Nagercoil
விவசாயிகளின் நலன் காக்க தவறிய மத்திய அரசை கண்டித்து நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் இன்று நாகர்கோவிலில் காங்கிரஸ் – திமுக கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டணி தலைவர்கள், தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளுக்காக குரல் எழுப்பினோம். Nagercoil
விவசாயிகளின் நலன் காக்க தவறிய மத்திய அரசை கண்டித்து நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் இன்று நாகர்கோவிலில் காங்கிரஸ் – திமுக கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டணி தலைவர்கள், தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளுக்காக குரல் எழுப்பினோம். Nagercoil
விவசாயிகளின் நலன் காக்க தவறிய மத்திய அரசை கண்டித்து நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் இன்று நாகர்கோவிலில் காங்கிரஸ் – திமுக கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டணி தலைவர்கள், தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளுக்காக குரல் எழுப்பினோம். Nagercoil
இரணியல் அரசு மேல்நிலை பள்ளியில் எனது தந்தை திரு H. வசந்த குமார் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் நிதி வாயிலாக சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் இன்று திறந்து வைத்தேன். திரு JG ப்ரின்ஸ் MLA, தலைமை ஆசிரியை திருமதி ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். Kanyakumari, India
இரணியல் அரசு மேல்நிலை பள்ளியில் எனது தந்தை திரு H. வசந்த குமார் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் நிதி வாயிலாக சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் இன்று திறந்து வைத்தேன். திரு JG ப்ரின்ஸ் MLA, தலைமை ஆசிரியை திருமதி ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். Kanyakumari, India
இரணியல் அரசு மேல்நிலை பள்ளியில் எனது தந்தை திரு H. வசந்த குமார் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் நிதி வாயிலாக சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் இன்று திறந்து வைத்தேன். திரு JG ப்ரின்ஸ் MLA, தலைமை ஆசிரியை திருமதி ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். Kanyakumari, India
இரணியல் அரசு மேல்நிலை பள்ளியில் எனது தந்தை திரு H. வசந்த குமார் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் நிதி வாயிலாக சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் இன்று திறந்து வைத்தேன். திரு JG ப்ரின்ஸ் MLA, தலைமை ஆசிரியை திருமதி ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். Kanyakumari, India
Hearty Birthday wishes to former Prime Minister Dr Manmohan Singh. A great economist and statesman, his contributions in reviving Indian economy ensured that our economy stayed stable. The economic reforms he introduced propelled India to new heights.
#HappyBirthdayDrMMS
பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
கன்னியாகுமரி மேற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் N.S திபாகர் முயற்சியால் இன்று ஐநூற்றுக்கும் மேற்பட்ட மாற்று கட்சி உறுப்பினர்கள் எமது அலுவலகத்திற்கு வருகை தந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். திரு J.G.பிரின்ஸ் MLA மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். Marthandam, Kanyakumari
கன்னியாகுமரி மேற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் N.S திபாகர் முயற்சியால் இன்று ஐநூற்றுக்கும் மேற்பட்ட மாற்று கட்சி உறுப்பினர்கள் எமது அலுவலகத்திற்கு வருகை தந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். திரு J.G.பிரின்ஸ் MLA மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். Marthandam, Kanyakumari
கன்னியாகுமரி மேற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் N.S திபாகர் முயற்சியால் இன்று ஐநூற்றுக்கும் மேற்பட்ட மாற்று கட்சி உறுப்பினர்கள் எமது அலுவலகத்திற்கு வருகை தந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். திரு J.G.பிரின்ஸ் MLA மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். Marthandam, Kanyakumari
கன்னியாகுமரி மேற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் N.S திபாகர் முயற்சியால் இன்று ஐநூற்றுக்கும் மேற்பட்ட மாற்று கட்சி உறுப்பினர்கள் எமது அலுவலகத்திற்கு வருகை தந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். திரு J.G.பிரின்ஸ் MLA மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். Marthandam, Kanyakumari
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டத்தில் முதன்முறையாக தலைமையேற்று கலந்து கொண்டேன். மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். Kanyakumari, India
எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்கள் மறைந்து ஒரு வருடம் ஆகி விட்டாலும் இன்றும் அவரது குரல் எங்கும் ஒலிக்கிறது. இசை உள்ள வரை அவரது நினைவுகள் அழியாது. எஸ். பி. பி அவர்களுக்கு எனது நினைவஞ்சலி. Kanyakumari, India
தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் திருமதி லூர்தம்மாள் சைமன் அவர்களின் பிறந்தநாள் மற்றும் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு எமது அலுவலகத்தில் இவர்கள் திருவுருவ படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். Nagercoil
தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் திருமதி லூர்தம்மாள் சைமன் அவர்களின் பிறந்தநாள் மற்றும் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு எமது அலுவலகத்தில் இவர்கள் திருவுருவ படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். Nagercoil
தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் திருமதி லூர்தம்மாள் சைமன் அவர்களின் பிறந்தநாள் மற்றும் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு எமது அலுவலகத்தில் இவர்கள் திருவுருவ படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். Nagercoil
முன்னாள் அமைச்சர் திருமதி லூர்தம்மாள் சைமன் அவர்களின் பிறந்த நாளில் அவரை போற்றி வணங்குகிறேன். பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் தமிழகத்தின் முதல் பெண் அமைச்சராக அவர் ஆற்றிய பணிகள் குமரி மண்ணிற்கு பெருமை சேர்ப்பதாகும். Kanyakumari, India
தமிழ் இதழியலின் முன்னோடி, தமிழர் தந்தை திரு சி.பா ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினத்தில் அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டினை நினைவு கூர்ந்து எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். Kanyakumari, India
கவிஞர், ஆசிரியர் ஆராய்ச்சியாளர் என பல துறைகளில் சிறந்து விளங்கிய கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களின் இறந்த நாளாகிய இன்று அவருக்கு புகழஞ்சலி செலுத்துகிறேன். Kanyakumari, India