கடல் அரிப்பால் பாதிப்படைந்த கடலோர கிராமங்களை சென்று பார்வையிட்டேன். கடற்கரை கிராமங்களில் தேங்கி நிற்கும் நீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன். பாதிப்படைந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்தேன். Kanyakumari, India
கடல் அரிப்பால் பாதிப்படைந்த கடலோர கிராமங்களை சென்று பார்வையிட்டேன். கடற்கரை கிராமங்களில் தேங்கி நிற்கும் நீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன். பாதிப்படைந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்தேன். Kanyakumari, India
கடல் அரிப்பால் பாதிப்படைந்த கடலோர கிராமங்களை சென்று பார்வையிட்டேன். கடற்கரை கிராமங்களில் தேங்கி நிற்கும் நீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன். பாதிப்படைந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்தேன். Kanyakumari, India
கடல் அரிப்பால் பாதிப்படைந்த கடலோர கிராமங்களை சென்று பார்வையிட்டேன். கடற்கரை கிராமங்களில் தேங்கி நிற்கும் நீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன். பாதிப்படைந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்தேன். Kanyakumari, India
மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து கோவிலுக்கு சென்று பார்வையிட்டேன். இக்கோவிலின் பழமை மற்றும் பாரம்பரியத்தை நிலைநாட்டி கோவிலை சீர் செய்ய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் அவர்களையும் கேட்டுகொள்கிறேன். Kanyakumari, India
மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து கோவிலுக்கு சென்று பார்வையிட்டேன். இக்கோவிலின் பழமை மற்றும் பாரம்பரியத்தை நிலைநாட்டி கோவிலை சீர் செய்ய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் அவர்களையும் கேட்டுகொள்கிறேன். Kanyakumari, India
மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து கோவிலுக்கு சென்று பார்வையிட்டேன். இக்கோவிலின் பழமை மற்றும் பாரம்பரியத்தை நிலைநாட்டி கோவிலை சீர் செய்ய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் அவர்களையும் கேட்டுகொள்கிறேன். Kanyakumari, India
மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து கோவிலுக்கு சென்று பார்வையிட்டேன். இக்கோவிலின் பழமை மற்றும் பாரம்பரியத்தை நிலைநாட்டி கோவிலை சீர் செய்ய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் அவர்களையும் கேட்டுகொள்கிறேன். Kanyakumari, India
இன்று பிறந்த நாள் கொண்டாடும் முன்னாள் புதுச்சேரி முதல்வர் திரு. வி. நாராயணசாமி அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள். @v.narayanasamy_aicc Kanyakumari, India
கேரள கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த 16 மீனவர்கள் கடந்த மாதம் வீசிய புயலில் கடலில் காணாமல் போய்விட்டார்கள். இன்று அவர்களது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்களை விரைவில் மீட்க மத்திய மாநில அரசுகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். Kanyakumari, India
கேரள கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த 16 மீனவர்கள் கடந்த மாதம் வீசிய புயலில் கடலில் காணாமல் போய்விட்டார்கள். இன்று அவர்களது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்களை விரைவில் மீட்க மத்திய மாநில அரசுகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். Kanyakumari, India
குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த மீனவர்கள் இருவர் கர்நாடக கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது புயல் காரணமாக கடலில் காணாமல் போனார்கள். அவர்களது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறி மத்திய அரசிடம் பேசி அவர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தேன். Kanyakumari, India
குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த மீனவர்கள் இருவர் கர்நாடக கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது புயல் காரணமாக கடலில் காணாமல் போனார்கள். அவர்களது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறி மத்திய அரசிடம் பேசி அவர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தேன். Kanyakumari, India
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @directormohanraja சார்.🎉🎊
Stay blessed. Kanyakumari, India
கடும் மழை மற்றும் காற்று காரணமாக பாதிப்படைந்த ஆரோக்கியபுரம் கடற்கரை கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டேன். அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்தேன். Kanyakumari, India
கடும் மழை மற்றும் காற்று காரணமாக பாதிப்படைந்த ஆரோக்கியபுரம் கடற்கரை கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டேன். அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்தேன். Kanyakumari, India
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர் முன்னிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். Kanyakumari, India
Kanyakumari, India
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து பல்லாயிரக்கணக்கான பாடல்களை நமக்கு விருந்தாக அளிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். Kanyakumari, India
விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட முல்லையாறு கால்வாய் தடுப்புச்சுவர் கடும் மழை காரணமாக இடிந்து விழுந்தது. அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் அவ்விடத்தை சந்தித்து ஆய்வு செய்த பிறகு அதை உடனடியாக சீர் செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். Kanyakumari, India
கீரிப்பாறையில் இருந்து மலையோர கிராமங்களை இணைக்கும் பாலம் கனமழை காரணமாக சேதமடைந்தது.மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்து ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு தற்காலிக பாலம் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. Kanyakumari, India
குமரித் தந்தை மார்ஷல் நேசமணி அவர்களது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் திரு மனோ தங்கராஜ் தலைமையில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தலைவர்கள் இன்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினோம். குமரி மண்ணுக்காக அண்ணல் செய்த தியாகங்கள் போற்றத் தக்கவை. Kanyakumari, India
அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி மையம் துவங்கி வைக்கப்பட்டு அங்குள்ள வசதிகள் ஆய்வு செய்யப்பட்டது. Kanyakumari, India
Wishing Virudhunagar MP, dear brother @manickamtagore_mp a very happy birthday. வாழ்க வளமுடன். Kanyakumari, India