பெட்ரோலிய பொருட்களின் விலைகளை குறைக்காத மத்திய அரசை கண்டித்து மார்த்தாண்டத்தில் மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயதரணி மற்றும் பிரின்ஸ் உடன் நானும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டேன். Kanyakumari, India
பெட்ரோலிய பொருட்களின் விலைகளை குறைக்காத மத்திய அரசை கண்டித்து மார்த்தாண்டத்தில் மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயதரணி மற்றும் பிரின்ஸ் உடன் நானும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டேன். Kanyakumari, India
திற்பரப்பு பேரூராட்சி கோட்டூர்கோணம் பகுதியில் எனது தந்தை முன்னாள் MP அமரர் திரு H. வசந்தகுமார் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி வாயிலாக ஆரம்பிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை பணி நிறைவு செய்து திறந்து வைப்பதற்கான பாக்கியம் எனக்கு கிடைத்தது. Kanyakumari, India
திற்பரப்பு பேரூராட்சி கோட்டூர்கோணம் பகுதியில் எனது தந்தை முன்னாள் MP அமரர் திரு H. வசந்தகுமார் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி வாயிலாக ஆரம்பிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை பணி நிறைவு செய்து திறந்து வைப்பதற்கான பாக்கியம் எனக்கு கிடைத்தது. Kanyakumari, India
சாமிதோப்பு அய்யா வைகுண்டபதி கோவிலில் மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் திரு சேகர்பாபு , திரு மனோ தங்கராஜ், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் இன்று தரிசனம் செய்தேன். Kanyakumari, India
சாமிதோப்பு அய்யா வைகுண்டபதி கோவிலில் மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் திரு சேகர்பாபு , திரு மனோ தங்கராஜ், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் இன்று தரிசனம் செய்தேன். Kanyakumari, India
குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்களின் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக மாண்புமிகு தமிழக இந்து அறநிலை துறை அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் திரு கோவிலில் நடைபெற்ற ஆய்வில் நானும் கலந்து கொண்டேன். மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் திரு சுரேஷ்ராஜன், அறநிலை துறை அதிகாரிகள், கட்சித் தலைவர்கள் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India
ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை வெகுவாக பாதிக்கின்ற பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பது மக்களுக்கு எதிரான நடவடிக்கை. மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக மாவட்டம் தோறும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக மக்களுக்காக குரல் எழுப்பும் விதமாக பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்று வருகின்றேன்.
அதன் தொடர்ச்சியாக இன்று நாகர்கோவிலில் நடைபெற்ற மாபெரும் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தேன். கிழக்கு மாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகர தலைவர் அலெக்ஸ் மற்றும் ஏராளமான கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India
ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை வெகுவாக பாதிக்கின்ற பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பது மக்களுக்கு எதிரான நடவடிக்கை. மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக மாவட்டம் தோறும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக மக்களுக்காக குரல் எழுப்பும் விதமாக பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்று வருகின்றேன்.
அதன் தொடர்ச்சியாக இன்று நாகர்கோவிலில் நடைபெற்ற மாபெரும் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தேன். கிழக்கு மாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகர தலைவர் அலெக்ஸ் மற்றும் ஏராளமான கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India
அழகப்பபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டேன். அப்பொழுது பல வருடங்களாக கணினி பிரிவில் தற்காலிக ஊழியர்களாக பணி புரியும் ஊழியர்கள் தங்கள் பணி நிரந்தரம் குறித்து என்னிடம் கோரிக்கை மனு அளித்தனர். Kanyakumari, India
குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக குழித்துறை சந்திப்பில் பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் @vijayadharanimla @mla_rajesh_kumar மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன். Kanyakumari, India
குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக குழித்துறை சந்திப்பில் பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் @vijayadharanimla @mla_rajesh_kumar மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன். Kanyakumari, India
கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களுக்கான உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகளின் கூட்டம் மாண்புமிகு சட்டசபை சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நானும் கலந்து கொண்டேன். இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தியதே மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் ஆலோசனைகள் மேற்கொண்டார். Kanyakumari, India
Today I received a request from “Children Parliament” of Kottoorkonam as I had visited the kids on their invitation. They had requested for repair of roads and desilting of ponds in their village.
So glad to see such responsible young citizens taking up social causes. Kanyakumari, India
Today I received a request from “Children Parliament” of Kottoorkonam as I had visited the kids on their invitation. They had requested for repair of roads and desilting of ponds in their village.
So glad to see such responsible young citizens taking up social causes. Kanyakumari, India
சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 264 வது குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாகர்கோவிலில் உள்ள நமது அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். Kanyakumari, India
சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 264 வது குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாகர்கோவிலில் உள்ள நமது அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். Kanyakumari, India
பொதுமக்களை வாட்டி வதைக்கின்றன பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்கக்கோரி அகஸ்தீஸ்வரம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொட்டாரம் சந்திப்பில் நடைபெற்ற கையெழுத்து சேகரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டேன். Kanyakumari, India
யாதவ மகாசபை சார்பில் பார்வதிபுரம் சந்திப்பில் நடைபெற்ற சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் 264வது குருபூஜை விழாவில் கலந்து கொண்டு அவரது திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். யாதவ மகாசபை நிர்வாகிகள், காங்கிரஸ் மற்றும் திமுக கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். Kanyakumari, India
குருந்தன்கோடு வாணியங்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி வாயிலாக கட்டப்பட்ட படிப்பகம் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் J.G. பிரின்ஸ் அவர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. Kanyakumari, India
யாதவ மகாசபை சார்பில் பார்வதிபுரம் சந்திப்பில் நடைபெற்ற சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் 264வது குருபூஜை விழாவில் கலந்து கொண்டு அவரது திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். யாதவ மகாசபை நிர்வாகிகள், காங்கிரஸ் மற்றும் திமுக கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். Kanyakumari, India
குமரி மாவட்ட காங்கிரஸ் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பாக பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இன்று நாகர்கோவிலில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் தொழிலாளர் சங்க தலைவர்களுடன் கலந்து கொண்டேன். Kanyakumari, India
குமரி மாவட்ட காங்கிரஸ் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் சார்பாக பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இன்று நாகர்கோவிலில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் தொழிலாளர் சங்க தலைவர்களுடன் கலந்து கொண்டேன். Kanyakumari, India
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திரு திருநாவுக்கரசர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். Kanyakumari, India