எனது கரம் பிடித்து வழிநடத்தி இன்றும் எனது பாதைக்கு வெளிச்சம் சிதறும் எனது தந்தையை, தந்தையர் தினமான இன்று பாசத்துடன் நினைவு கொள்கிறேன். தந்தை என்ற பெருமையை நெஞ்சில் கொண்டு நடக்கும் அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.
#fathersday2021 Kanyakumari, India
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி யாக நியமிக்கப்பட்டுள்ள திரு சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நேர்மைக்கு சான்றாக திகழும் திரு சைலேந்திர பாபு அவர்கள் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானது. இந்த நியமனம் குமரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்பதாகும்.
மாண்புமிகு தமிழக மின்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு @v.senthilbalaji அவர்களை சந்தித்து குமரி மலைவாழ் மக்களுக்கு சோலார் திட்டம் மூலம் மின்சாரம் வழங்கவும், மாவட்டத்தில் சிறப்பு பணிகள் வேகமாக நடத்தவும், புது திட்டங்கள் கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன். Chennai, India
மாண்புமிகு தமிழக மின்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு @v.senthilbalaji அவர்களை சந்தித்து குமரி மலைவாழ் மக்களுக்கு சோலார் திட்டம் மூலம் மின்சாரம் வழங்கவும், மாவட்டத்தில் சிறப்பு பணிகள் வேகமாக நடத்தவும், புது திட்டங்கள் கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன். Chennai, India
மாண்புமிகு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் அவர்களை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அத்துடன் குமரி மாவட்டத்திற்கு தேவையான துறை ரீதியான கோரிக்கைகளையும் அமைச்சரிடம் முன் வைத்தேன்.
மாண்புமிகு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் அவர்களை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அத்துடன் குமரி மாவட்டத்திற்கு தேவையான துறை ரீதியான கோரிக்கைகளையும் அமைச்சரிடம் முன் வைத்தேன்.
Happy Birthday Vijay Anna. I wish you abundant happiness and love. Have a great year ahead.
#hbdthalapathyvijay #happybirthday #hbd Kanyakumari, India
சட்டப்பேரவைத் தலைவர் திரு அப்பாவு தலைமையில் நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கான மின்துறை ஆய்வு கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. மாண்புமிகு மின்துறை அமைச்சர் திரு @v.senthilbalaji மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
குமரி மாவட்டத்தில் இயற்கை சீற்றத்தால் மின் கம்பிகள் அடிக்கடி பழுதடைந்து மின் இணைப்பு துண்டிக்கப்படும் நிலையை தவிர்க்க பூமிக்கு அடியில் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சருக்கு மனு அளித்தேன். Kanyakumari, India
சட்டப்பேரவைத் தலைவர் திரு அப்பாவு தலைமையில் நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கான மின்துறை ஆய்வு கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. மாண்புமிகு மின்துறை அமைச்சர் திரு @v.senthilbalaji மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
குமரி மாவட்டத்தில் இயற்கை சீற்றத்தால் மின் கம்பிகள் அடிக்கடி பழுதடைந்து மின் இணைப்பு துண்டிக்கப்படும் நிலையை தவிர்க்க பூமிக்கு அடியில் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சருக்கு மனு அளித்தேன். Kanyakumari, India
சட்டப்பேரவைத் தலைவர் திரு அப்பாவு தலைமையில் நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கான மின்துறை ஆய்வு கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. மாண்புமிகு மின்துறை அமைச்சர் திரு @v.senthilbalaji மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
குமரி மாவட்டத்தில் இயற்கை சீற்றத்தால் மின் கம்பிகள் அடிக்கடி பழுதடைந்து மின் இணைப்பு துண்டிக்கப்படும் நிலையை தவிர்க்க பூமிக்கு அடியில் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சருக்கு மனு அளித்தேன். Kanyakumari, India
சிறுபான்மையினர் நல ஆணையத்தின் புதிய தலைவராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியினுடைய மூத்த தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் எம் எஸ் காமராஜ் காங்கிரஸ் மாநில செயல் தலைவர் எம் ஜி ராமசாமி, சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் தணிகாசலம், தென்சென்னை மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் பெர்னட் ஜான்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சிறுபான்மையினர் நல ஆணையத்தின் புதிய தலைவராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியினுடைய மூத்த தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் எம் எஸ் காமராஜ் காங்கிரஸ் மாநில செயல் தலைவர் எம் ஜி ராமசாமி, சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் தணிகாசலம், தென்சென்னை மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் பெர்னட் ஜான்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் சட்டமன்ற குழு நிர்வாகிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களின் குரல் தமிழக சட்டமன்றத்தில் எதிரொலிக்க இவர்களது திறமை மிக்க பணி உதவும் என்பதில் ஐயமில்லை. Kanyakumari, India
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் திரு. அப்பாவு அவர்களை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு எ. வ வேலு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். குமரி மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும், பழுதடைந்த வாய்க்கால்கள் சீர் செய்யவும், பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்தவும் கேட்டுக்கொண்டேன். Chennai, India
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு எ. வ வேலு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். குமரி மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும், பழுதடைந்த வாய்க்கால்கள் சீர் செய்யவும், பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்தவும் கேட்டுக்கொண்டேன். Chennai, India
பொதுமக்களை வாட்டி வதைக்கின்றன பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் நடத்த இருக்கும் போராட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று எனது அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். Kanyakumari, India
Many happy returns of the day to hope of the nation. May God bless you with the best so you can lead us to success.
Wishing thalaivar Rahul Gandhiji a very happy birthday.
#happybirthdayrahulgandhiji Kanyakumari, India
தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.நியமனம் செய்த தமிழக முதல்வர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
@mkstalin
Happy Doctor’s Day!
#thankyoudoctors
Kanyakumari, India
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் மற்றும் காங்கிரஸ் பிரமுகர் தங்கம் செல்வராஜ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோயம்பேடு காமராஜர் நகரில் மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.
காலத்தால் அழிக்க முடியாத பல படைப்புகளை தமிழுக்கு பரிசளித்த கவியரசு கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று. தமிழுக்கு மேலும் அழகு சேர்த்த அவரது கவிதைகள் நமது மனதில் என்றும் நிலைத்திருக்கும். அவரது பிறந்த நாளில் அவரை நினைவில் கொள்கிறேன்.