Honoured and humbled to meet Congress President Smt Sonia Gandhi in Parliament today. Her compassion remains the binding force of Congress party.
இன்று பாராளுமன்ற வளாகத்தில் அன்னை சோனியா காந்தி அவர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன்.
மூத்த காங்கிரஸ் தலைவரும் எனது பெரியப்பாவுமான திரு குமரி அனந்தன் அவர்களின் துணைவியாரும் எனது பெரியம்மாவுமான திருமதி கிருஷ்ணகுமாரி அவர்கள் மறைவில் மிகுந்த வேதனை அடைகிறோம். அம்மாவின் ஆத்மா சாந்திக்காக வேண்டுகிறோம்.
காங்கிரஸ் கட்சியின் கொள்கையில் நம்பிக்கை கொண்டு கட்சியில் இணைந்து கொண்ட நாகர்கோவிலை சேர்ந்த இளைஞர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று குமரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு சுதந்திர தின நிகழ்ச்சிகளில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி, தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினோம்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று குமரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு சுதந்திர தின நிகழ்ச்சிகளில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி, தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினோம்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று குமரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு சுதந்திர தின நிகழ்ச்சிகளில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி, தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினோம்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று குமரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு சுதந்திர தின நிகழ்ச்சிகளில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி, தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினோம்.
The golden moment has finally arrived for India in Tokyo Olympics. Our golden boy Neeraj Chopra wins gold in mens javelin throw. Congrats and Thank You Neeraj on behalf of all Indians across the globe.
#tokyo2020 #neerajchopra
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து கர்நாடக ஐஎன்டியுசி தலைவர் திரு பிரகாசம் அவர்கள் தலைமையில் புறப்பட்ட ராஜீவ் ஜோதி யாத்திரையை காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் திரு @selvaperunthagai.k யுடன் சேர்ந்து துவங்கி வைத்தேன். இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து கர்நாடக ஐஎன்டியுசி தலைவர் திரு பிரகாசம் அவர்கள் தலைமையில் புறப்பட்ட ராஜீவ் ஜோதி யாத்திரையை காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் திரு @selvaperunthagai.k யுடன் சேர்ந்து துவங்கி வைத்தேன். இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை சந்தித்து நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அதிக வகுப்பு பிரிவுகள் ஒதுக்குவது குறித்தும் குமரி மாவட்டத்தில் கூடுதலாக ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளி மார்த்தாண்டத்தில் துவங்குவது குறித்தும் கோரிக்கை வைத்தேன்.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இந்திரா காந்தி, பெருந்தலைவர் காமராஜர் சிலையை புதுக்கி வெண்கல சிலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார், ரூபி மனோகரன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன்.
இலங்கை அதிகாரிகளால் சிறைப் படுத்தப்பட்டிருக்கும் குமரி மாவட்டத்தை சேர்ந்த அனீஷ் உட்பட மூன்று இந்திய கப்பல் தொழிலாளர்களை மீட்க ஆவன செய்யுமாறு மாண்புமிகு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் அவர்களை சந்தித்து கேட்டுக் கொண்டேன்.
முன்னாள் பாரத பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளையொட்டி இன்று புதுக்கடை சந்திப்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இந்நிகழ்ச்சியில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் @mla_rajesh_kumar , கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். Kanyakumari, India
நம் முன்னோர்கள் பல தியாகங்கள் செய்து நம் நாட்டுக்கு பெற்றுத் தந்த சுதந்திரத்தை நாம் பேணி காப்போம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
#IndependenceDayIndia
#IndiaAt75 Kanyakumari, India
பொதுவுடமை வீரர் திரு. ப. ஜீவானந்தம் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு குமரியில் அமைந்துள்ள மணி மண்டபத்தில் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். Kanyakumari, India
பொதுவுடமை வீரர் திரு. ப. ஜீவானந்தம் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு குமரியில் அமைந்துள்ள மணி மண்டபத்தில் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். Kanyakumari, India
முன்னாள் பாரதப் பிரதமர் பாரத ரத்னா திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்ந்து வாழ்த்தி வணங்குகிறேன். அவரின் தொலைநோக்கு பார்வையும், கனவும் இன்று இந்தியாவை தகவல் தொழில்நுட்பத்தில் தலை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது.
#RememberingRajivGandhi
மாண்புமிகு மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்து குமரி மாவட்ட மக்கள் மற்றும் ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை முன் வைத்தேன். புதிய ரயில்கள், புதிய வழித்தடங்கள், ரயில் நிலையங்களின் மேம்படுத்துதல் உட்பட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
தமிழர் நலனை மூச்சாக கொண்டு தமிழகத்தில் சமூக நீதி நிலை நாட்டிய கலைஞர் அவர்களின் மூன்றாம் நினைவேந்தல் தினத்தில் அவருக்கு எனது அஞ்சலி. சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றுள்ள கலைஞரின் புகழ் தமிழ் இனத்தின் பெருமை.
#kalaignarforever
நாகர்கோவிலில் பிற்படுத்தப்பட்டோர் ரயில்வே தொழிலாளர்கள் நல சங்கம் மற்றும் சிரிப்பு யோகா சங்கம் சார்பில் கொரோனா காலத்தில் அரும்பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விருதுகள் வழங்கினேன்.
On foundation day of Indian Youth Congress, I wish my friends of largest youth organisation. The services and protests you carry out for the people is exemplary for the youth of our Nation. Keep shining and contribute for India and Congress party.
#IYCFoundationDay
Wishing you all a Happy and Prosperous Onam.
ഓണാശംസകൾ Kanyakumari, India