தலைவருடன் முதல் நாள் பாராளுமன்றத்தில்.
First day in Parliament with leader @rahulgandhi
கன்னியாகுமரி மக்கள் பிரதிநிதியாக இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டேன். தந்தையின் ஆசி, குமரி மக்களின் நம்பிக்கையும், ஆதரவும் உங்கள் அனைவரது அன்பும் வாழ்த்துக்களும் என்றும் எனது மக்கள் பணிக்கு ஊக்கமளிக்கும். Kanyakumari, India
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் வென்ற மீராபாய் சானு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். போட்டி துவங்கிய முதல் நாளிலேயே இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார் மீராபாய்.
Happy Birthday to my dearest brother Vinoth. You have always been my best friend and companion. Wishing you the best in life. Love you always.
@vinoth3335
மத்திய நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு திரு நிதின் கட்கரி அவர்களை தில்லியில் சந்தித்து கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட அவரது துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தேன்.
களியக்காவிளை-நாகர்கோவில்- காவல்கிணறு நான்கு வழி சாலை பணிகள் துரிதப்படுத்த வேண்டினேன். மேலும் மார்த்தாண்டம் மேம்பாலத்திற்கு கீழே செல்லும் சாலை அதிகமாக சேதமடைந்து இருப்பதை சுட்டிக்காட்டி அதை விரைவில் சீர் செய்ய கேட்டுக் கொண்டேன். அது போன்று களியக்காவிளை-நாகர்கோவில் நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக பயணிகளுக்கு மிக சிரமத்தை கொடுப்பதை எடுத்துக்கூறி இவை அனைத்துக்கும் விரைவில் தீர்வு காண வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன்.
மத்திய நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு திரு நிதின் கட்கரி அவர்களை தில்லியில் சந்தித்து கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட அவரது துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தேன்.
களியக்காவிளை-நாகர்கோவில்- காவல்கிணறு நான்கு வழி சாலை பணிகள் துரிதப்படுத்த வேண்டினேன். மேலும் மார்த்தாண்டம் மேம்பாலத்திற்கு கீழே செல்லும் சாலை அதிகமாக சேதமடைந்து இருப்பதை சுட்டிக்காட்டி அதை விரைவில் சீர் செய்ய கேட்டுக் கொண்டேன். அது போன்று களியக்காவிளை-நாகர்கோவில் நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக பயணிகளுக்கு மிக சிரமத்தை கொடுப்பதை எடுத்துக்கூறி இவை அனைத்துக்கும் விரைவில் தீர்வு காண வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன்.
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா அவர்களை சந்தித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கும் வணிகப் போக்குவரத்திற்கு உதவிடும் வகையில் சாமிதோப்பு பகுதியில் விமான நிலையம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தேன்.
இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தியாகத்தின் பெருநாளாம் பக்ரீத் நல்வாழ்த்துக்கள். சோதனை நாட்களை தருணம் செய்து மகிழ்ச்சியின் நாட்கள் வந்தடைய இறைவன் அருள் செய்ய பிரார்த்திப்போம்.
#eidmubarak Kanyakumari, India
கருணையும் பரிவும் கொண்ட ஒரு தலைவருக்கு மட்டும் தான் நாட்டு மக்களின் வேதனையை புரிந்து கொண்டு அவர்களுக்காக உழைக்க முடியும். டெல்லியில் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட 9 வயது சிறுமியின் பெற்றோர்களை தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி, வேண்டிய உதவிகள் செய்வதாக உறுதியளித்தார்.
Thank You Shri @rahulgandhi for leading the opposition parties by bringing them together. An united opposition with its might can fight for the people and for our Nation together.
வடசென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
வரவேற்பளித்த நண்பர்களுக்கு நன்றி. Kanyakumari, India
வடசென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
வரவேற்பளித்த நண்பர்களுக்கு நன்றி. Kanyakumari, India
Proud moment for India. Congratulations PV Sindhu for winning yet another medal for India. Consecutive medals in Olympics for India is something we all shall cherish for ever. @pvsindhu1
#tokyoolympics2020
Joined Congress MPs lead by Shri @rahulgandhi in protesting against the #FarmLaws in front of Mahatma Gandhi statue in Parliament.
விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு விவசாய சட்டங்களை திரும்ப பெற கோரி பாராளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டேன்.
மாண்புமிகு மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா அவர்களை சந்தித்து குமரி மாவட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் சிறக்கவும், மற்றும் மீனவ கிராமங்களில் வசதிகள் மேம்படுத்தவும் பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கிய கோரிக்கையை அவரிடம் சமர்ப்பித்தேன்.
இன்று மாவீரன் தீரன் சின்ன மலையின் நினைவு நாள்.
தாயகத்தை காக்க உயிர் தியாகம் செய்த வீரனின் துணிவை போற்றி வணங்குவோம்.
பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு தென்சென்னை மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் சார்பில் ராமாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டேன். 119 மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணங்களும், 119 ஏழைப் பெண்களுக்கு புடவை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தென்சென்னை மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெர்னட் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில்
தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாஞ்சில் வி பிரசாத்,தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் செயல் தலைவர் எம் ஜு ராமசாமி, முன்னாள் மாவட்டத் தலைவர் பாலமுருகன்,வர்த்தக காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர்கள் கொண்டல்தாசன்,சித்ரா கிருஷ்ணன், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் செந்தில் குரு, தணிகாசலம், தணிகைவேல் கரூர் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் லியோ சதீஷ்குமார் செங்கல்பட்டு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சின்ன ராசா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பெருந்தலைவர் காமராஜர் குழந்தைகளின் கல்விக்காக பல்வேறு நல உதவிகளை செய்தார் அவரின் கனவை நனவாக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று அங்கு உரையாற்றினேன். Kanyakumari, India
பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு தென்சென்னை மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் சார்பில் ராமாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டேன். 119 மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணங்களும், 119 ஏழைப் பெண்களுக்கு புடவை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தென்சென்னை மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெர்னட் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில்
தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாஞ்சில் வி பிரசாத்,தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் செயல் தலைவர் எம் ஜு ராமசாமி, முன்னாள் மாவட்டத் தலைவர் பாலமுருகன்,வர்த்தக காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர்கள் கொண்டல்தாசன்,சித்ரா கிருஷ்ணன், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் செந்தில் குரு, தணிகாசலம், தணிகைவேல் கரூர் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் லியோ சதீஷ்குமார் செங்கல்பட்டு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சின்ன ராசா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பெருந்தலைவர் காமராஜர் குழந்தைகளின் கல்விக்காக பல்வேறு நல உதவிகளை செய்தார் அவரின் கனவை நனவாக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று அங்கு உரையாற்றினேன். Kanyakumari, India
பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு தென்சென்னை மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் சார்பில் ராமாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டேன். 119 மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணங்களும், 119 ஏழைப் பெண்களுக்கு புடவை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தென்சென்னை மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெர்னட் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில்
தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாஞ்சில் வி பிரசாத்,தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் செயல் தலைவர் எம் ஜு ராமசாமி, முன்னாள் மாவட்டத் தலைவர் பாலமுருகன்,வர்த்தக காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர்கள் கொண்டல்தாசன்,சித்ரா கிருஷ்ணன், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் செந்தில் குரு, தணிகாசலம், தணிகைவேல் கரூர் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் லியோ சதீஷ்குமார் செங்கல்பட்டு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சின்ன ராசா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பெருந்தலைவர் காமராஜர் குழந்தைகளின் கல்விக்காக பல்வேறு நல உதவிகளை செய்தார் அவரின் கனவை நனவாக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று அங்கு உரையாற்றினேன். Kanyakumari, India
பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த நாளை முன்னிட்டு தென்சென்னை மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் சார்பில் ராமாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டேன். 119 மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணங்களும், 119 ஏழைப் பெண்களுக்கு புடவை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தென்சென்னை மேற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெர்னட் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில்
தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாஞ்சில் வி பிரசாத்,தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் செயல் தலைவர் எம் ஜு ராமசாமி, முன்னாள் மாவட்டத் தலைவர் பாலமுருகன்,வர்த்தக காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர்கள் கொண்டல்தாசன்,சித்ரா கிருஷ்ணன், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் செந்தில் குரு, தணிகாசலம், தணிகைவேல் கரூர் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் லியோ சதீஷ்குமார் செங்கல்பட்டு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சின்ன ராசா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பெருந்தலைவர் காமராஜர் குழந்தைகளின் கல்விக்காக பல்வேறு நல உதவிகளை செய்தார் அவரின் கனவை நனவாக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று அங்கு உரையாற்றினேன். Kanyakumari, India
இந்தியாவின் விவசாயிகளையும் விவசாயத்தையும் வெகுவாக பாதிக்கும் கருப்பு விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டிராக்டர் ஓட்டியபடியே பாராளுமன்றத்திற்கு வந்தார். விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு எல்லா வகையிலும் தருகிறது.
41 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்திய விளையாட்டு துறைக்கும், இந்திய ஹாக்கி க்கும் இது புத்துணர்ச்சி அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
Our protest continues inside and outside Parliament demanding judicial probe into Pegasus snooping. Took part in the protest alongwith INC MPs lead by Shri @rahulgandhi
பெகாசஸ் உளவு விவகாரத்தில் நீதி விசாரணை கோரி காங்கிரஸ் எம் பிக்கள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம்.
பெகாசஸ் என அறியப்படும் இந்த உளவு மென்பொருள் உங்கள் தனியுரிமையை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகாரத்திற்கு எவ்வாறு வழிவகுக்கும் என்பதை இந்த காணொளியில் காணுங்கள். காணொளி தமிழில்.
Original Video Courtesy : The Guardian
Indian National Congress – Tamil Nadu