கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ள பெருக்கில் அவதியுறும் மக்களை சந்தித்து அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களை ஆய்வு செய்தேன். நிவாரண உதவிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டோம். Kanyakumari, India
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ள பெருக்கில் அவதியுறும் மக்களை சந்தித்து அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களை ஆய்வு செய்தேன். நிவாரண உதவிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டோம். Kanyakumari, India
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ள பெருக்கில் அவதியுறும் மக்களை சந்தித்து அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களை ஆய்வு செய்தேன். நிவாரண உதவிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டோம். Kanyakumari, India
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ள பெருக்கில் அவதியுறும் மக்களை சந்தித்து அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களை ஆய்வு செய்தேன். நிவாரண உதவிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டோம். Kanyakumari, India
டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் வென்று பெருமை சேர்த்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தேன்.
@weareteamindia
டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் வென்று பெருமை சேர்த்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தேன்.
@weareteamindia
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித தேர்தலில் வெற்றி பெற்ற திமுக காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மக்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள். @mkstalin
அனைவருக்கும் எனது இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வித செல்வங்களும் பெற்று, உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
தென்னக இரயில்வேயின் பொது மேலாளர் திரு.ஜான் தாமஸ் அவர்களை சந்தித்து குமரி மாவட்டத்தின் பல்வேறு இரயில்வே திட்டங்கள், புதிதாக இரயில்கள் இயக்குவது, இரயில் நிலையங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை குறித்து ஆலோசனை செய்தோம்.
தென்னக இரயில்வேயின் பொது மேலாளர் திரு.ஜான் தாமஸ் அவர்களை சந்தித்து குமரி மாவட்டத்தின் பல்வேறு இரயில்வே திட்டங்கள், புதிதாக இரயில்கள் இயக்குவது, இரயில் நிலையங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை குறித்து ஆலோசனை செய்தோம்.
குமரி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் திரு. செந்தில் பாலாஜி, திரு. மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தோம்.
பின்னர் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டோம். Kanyakumari, India
குமரி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் திரு. செந்தில் பாலாஜி, திரு. மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தோம்.
பின்னர் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டோம். Kanyakumari, India
குமரி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் திரு. செந்தில் பாலாஜி, திரு. மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தோம்.
பின்னர் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டோம். Kanyakumari, India
குமரி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் திரு. செந்தில் பாலாஜி, திரு. மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தோம்.
பின்னர் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டோம். Kanyakumari, India
திருநெல்வேலி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன். மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே. பி. கே ஜெயக்குமார் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் இந்த பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டனர். Tirunelveli
மீன் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை குமரி மாவட்டத்தின் மீனவ பிரதிநிதிகளுடன் சந்தித்து மீனவர்கள் மற்றும் மீனவ கிராமங்கள் சந்தித்து வரும் இன்னல்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டி மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை தேங்காய்பட்டணம் ஹார்பர் டெவலப்மெண்ட் கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, சின்னதுறை, தூத்தூர், பூத்துறை, இரயுமன்துறை, முள்ளூர் துறை, ராமன்துறை, இனையம் புத்தன்துறை இனையம், சின்னத்துறை, மேல்மிடாலம் மற்றும் மிடாலம் கடற்கரை கிராமங்களின் மீனவர் பிரதிநிதிகளுடன் சந்தித்து அலோசனை நடத்தினேன். இந்த அலோசனையின் போது தேங்காய்ப்பட்டணம் துறைமுகம் கடற்கரை மற்றும் கடலின் தன்மைக்கு ஏற்ப அமைக்கப்படாததால் இதுவரை 26 மீனவர்கள் தங்கள் உயிர்களையும் உடமைகளையும் இழந்துள்ளனர். ஆகவே
விழிஞ்சம் மற்றும் இங்கு உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது போல்
பருவமழை காலத்தில் ஏற்படும் கடல் சீற்றத்தை கணக்கில் கொண்டு 45 டீகிரி கோண வடிவில் 450 மீட்டர் நீளத்தில் பிரதான கடல் தடுப்பு சுவர், கடற்கரை கரைக்கு லைனுக்கு இணையாக 450 மீட்டர் நீளத்திற்கு பிரதான தடுப்பு சுவர் மற்றும் 120 மீட்டர் நுழைவு வாயிலிலை தெற்கு – வடக்கு திசையில் துறைமுகத்தை மறுகட்டமைப்பு செய்து எல்லா காலங்களிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய வகையில் இந்த துறைமுகத்தை அமைத்து தர வேண்டும் என்றும், தற்போது உள்ள துறைமுக நுழைவுவாயிலின் மணல் குவியலை போர்கால அடிப்படையில் மீனவர்கள் தொழில் செய்ய அப்புறப்படுத்தி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
இந்த அலோசனையின் போது காங்கிரஸ் மாநில செயலாளர் எம். எஸ் காமராஜ், தொழில்நுட்ப அறிவியல் அலோசகர் சுனில் சபரியார், கிறிஸ்துதாஸ், கென்னடி, பிராக்கிளின், தாஸ், மெல்ஜின் உட்பட பலர் கலந்து கொண்டனர் Kanyakumari, India
மீன் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை குமரி மாவட்டத்தின் மீனவ பிரதிநிதிகளுடன் சந்தித்து மீனவர்கள் மற்றும் மீனவ கிராமங்கள் சந்தித்து வரும் இன்னல்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டி மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை தேங்காய்பட்டணம் ஹார்பர் டெவலப்மெண்ட் கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, சின்னதுறை, தூத்தூர், பூத்துறை, இரயுமன்துறை, முள்ளூர் துறை, ராமன்துறை, இனையம் புத்தன்துறை இனையம், சின்னத்துறை, மேல்மிடாலம் மற்றும் மிடாலம் கடற்கரை கிராமங்களின் மீனவர் பிரதிநிதிகளுடன் சந்தித்து அலோசனை நடத்தினேன். இந்த அலோசனையின் போது தேங்காய்ப்பட்டணம் துறைமுகம் கடற்கரை மற்றும் கடலின் தன்மைக்கு ஏற்ப அமைக்கப்படாததால் இதுவரை 26 மீனவர்கள் தங்கள் உயிர்களையும் உடமைகளையும் இழந்துள்ளனர். ஆகவே
விழிஞ்சம் மற்றும் இங்கு உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது போல்
பருவமழை காலத்தில் ஏற்படும் கடல் சீற்றத்தை கணக்கில் கொண்டு 45 டீகிரி கோண வடிவில் 450 மீட்டர் நீளத்தில் பிரதான கடல் தடுப்பு சுவர், கடற்கரை கரைக்கு லைனுக்கு இணையாக 450 மீட்டர் நீளத்திற்கு பிரதான தடுப்பு சுவர் மற்றும் 120 மீட்டர் நுழைவு வாயிலிலை தெற்கு – வடக்கு திசையில் துறைமுகத்தை மறுகட்டமைப்பு செய்து எல்லா காலங்களிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய வகையில் இந்த துறைமுகத்தை அமைத்து தர வேண்டும் என்றும், தற்போது உள்ள துறைமுக நுழைவுவாயிலின் மணல் குவியலை போர்கால அடிப்படையில் மீனவர்கள் தொழில் செய்ய அப்புறப்படுத்தி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
இந்த அலோசனையின் போது காங்கிரஸ் மாநில செயலாளர் எம். எஸ் காமராஜ், தொழில்நுட்ப அறிவியல் அலோசகர் சுனில் சபரியார், கிறிஸ்துதாஸ், கென்னடி, பிராக்கிளின், தாஸ், மெல்ஜின் உட்பட பலர் கலந்து கொண்டனர் Kanyakumari, India
முன்னாள் ஜனாதிபதி பாரத் ரத்னா திரு அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்த நாளில் தேசத்திற்காக அவரது ஆற்றிய பங்களிப்பை நினைத்து பெருமை கொள்வோம்.
#APJAbdulKalam
Birthday wishes to senior Congress leader and our AICC in charge Thiru. Dinesh Gundu Rao. @dineshgrao
Wishing you a healthy and successful year ahead.
லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கில் திரு. அஜய் மிஸ்ரா மத்திய இணை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலக கோரி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ் அழகிரி அவர்கள் அறிவுறுத்தலின் படி மத்திய சென்னை காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டேன்.
லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கில் திரு. அஜய் மிஸ்ரா மத்திய இணை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலக கோரி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ் அழகிரி அவர்கள் அறிவுறுத்தலின் படி மத்திய சென்னை காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டேன்.
குமரி மாவட்டத்தில் விளையும் கிராம்புக்கு புவியியல் குறியீடு கிடைத்திருப்பது நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். கிராம்பு விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு இந்த தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
#Farmers #KanyaKumari
குமரி கிழக்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் மாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான மாற்று கட்சி உறுப்பினர்கள் எமது தலைமையில் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் கரத்தை வலுப்படுத்த அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். Nagercoil
Salute to the brave soldiers of Indian Airforce on 89th Airforce Day.
Your commitment and dedication to protect our motherland shall always be respected with pride.
#AirForceDay