தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். பொது தேர்வுகள் ரத்து செய்ததற்கு நன்றி தெரிவித்ததுடன் மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். @anbil_mahesh
நாகர்கோவில் கிறிஸ்து நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்டேன். பொதுமக்களிடம் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தேன். மேலும் கடை ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு தரமான முறையில் பொருட்கள் வழங்க வேண்டுமென கேட்டு கொண்டேன். Kanyakumari, India
நாகர்கோவில் கிறிஸ்து நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்டேன். பொதுமக்களிடம் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தேன். மேலும் கடை ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு தரமான முறையில் பொருட்கள் வழங்க வேண்டுமென கேட்டு கொண்டேன். Kanyakumari, India
தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் சோளிங்கர் MLA, எம்.முனிரத்தினம் அவர்கள் இல்லத்திற்கு சென்று சமீபத்தில் இறைவனடி சேர்ந்து அவரது துணைவியார் திருமதி எம். கலைவாணி அவர்கள் பிரிவுக்கு ஆறுதல் கூறி அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினோம். Kanyakumari, India
தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் சோளிங்கர் MLA, எம்.முனிரத்தினம் அவர்கள் இல்லத்திற்கு சென்று சமீபத்தில் இறைவனடி சேர்ந்து அவரது துணைவியார் திருமதி எம். கலைவாணி அவர்கள் பிரிவுக்கு ஆறுதல் கூறி அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினோம். Kanyakumari, India
சென்னை சூளைமேடு மதர் தெரசா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா டிரஸ்ட் நிறுவனர் ஜி.கே தாஸ் தலைமையில் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ட்ரஸ்ட் சார்பாக உதவிகள் வழங்கினேன்.
சென்னை சூளைமேடு மதர் தெரசா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா டிரஸ்ட் நிறுவனர் ஜி.கே தாஸ் தலைமையில் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆட்டோ ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ட்ரஸ்ட் சார்பாக உதவிகள் வழங்கினேன்.
இனையம் புத்தன்துறை பகுதியில் கடல் சீற்றத்தால்
பழுதடைந்துள்ள தூண்டில் வளைவுகளை சட்டமன்ற உறுப்பினர் இராஜேஷ்குமார் மீன்வளத்துறை செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டன் ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு செய்தேன். Kanyakumari, India
இனையம் புத்தன்துறை பகுதியில் கடல் சீற்றத்தால்
பழுதடைந்துள்ள தூண்டில் வளைவுகளை சட்டமன்ற உறுப்பினர் இராஜேஷ்குமார் மீன்வளத்துறை செயற்பொறியாளர் சிதம்பர மார்த்தாண்டன் ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு செய்தேன். Kanyakumari, India
சுவாமிதோப்பு தலைமைபதியின் தர்மகர்த்தா லோகாதிபதி அவர்களின் மகன் பால பிரசாந்த் இன்று காலை இயற்கை எய்தினார்.அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அய்யா வழி பக்தர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
சுவாமிதோப்பு தலைமைபதியின் தர்மகர்த்தா லோகாதிபதி அவர்களின் மகன் பால பிரசாந்த் இன்று காலை இயற்கை எய்தினார்.அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அய்யா வழி பக்தர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
தியாக சீலர் கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாளையொட்டி எமது அலுவலகத்திலும் பின்னர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலும் அவரது திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India
தியாக சீலர் கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாளையொட்டி எமது அலுவலகத்திலும் பின்னர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலும் அவரது திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். Kanyakumari, India
தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகம் விரிவாக்க பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மீன்வளத்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து செயற்பொறியாளர் தலைமையில் நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர் திரு இராஜேஷ்குமார், இதர அதிகாரிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளுடன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டேன். Kanyakumari, India
தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகம் விரிவாக்க பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மீன்வளத்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து செயற்பொறியாளர் தலைமையில் நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர் திரு இராஜேஷ்குமார், இதர அதிகாரிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளுடன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டேன். Kanyakumari, India
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கு துறை மாண்புமிகு அர. சக்கரபாணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு கோரிக்கை மனுவையும் அளித்தேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு கொரோனா காலகட்டத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் மற்றும் 13 மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கியதற்கு குமரி மக்கள் சார்பாக என் நன்றியை தெரிவித்துக் கொண்டேன்.
மேலும் குமரி மாவட்டத்தில் அன்றாடம் கூலித் தொழில் செய்பவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் NPHH அட்டை முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது இதனால் பல நலத்திட்டங்கள் இவர்களுக்கு சென்றடையாமல் போகிறது. நிவாரணப் பொருட்கள் இவர்களுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஆதலால் இவர்களுக்கு PHH மற்றும் PHHA அட்டைகள் மாற்றி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். Kanyakumari, India
எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக நம் நினைவில் என்றும் வாழ்கின்ற கக்கன் ஐயா அவர்களின் பிறந்தநாள் இன்று. சுதந்திரப் போராட்ட வீரராகவும் சமூக ஆர்வலராகவும் அவர் நாட்டுக்கும் சமூகத்திற்கும் செய்த சேவைகள் ஏராளம். தியாகச் செம்மல் கக்கன் அவர்களை போற்றி வணங்குகிறேன். Kanyakumari, India
பொது மக்களை கடுமையாக பாதிக்கும் பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ் அழகிரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்பினேன்.
#bjplootingindia
மூத்த காங்கிரஸ் தலைவர் திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். Kanyakumari, India
கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களுக்கான உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகளின் கூட்டம் மாண்புமிகு சட்டசபை சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நானும் கலந்து கொண்டேன். இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தியதே மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் ஆலோசனைகள் மேற்கொண்டார். Kanyakumari, India
குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவு கூருகிறேன். குமரி மக்களுக்காகவும், குமரி மண்ணுக்காகவும் அவர் செய்த தியாகங்களும், சேவைகளும் நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.
இன்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம். குழந்தைகளுக்கு உரிய கல்வி அளித்து அவர்கள் உயர்வுக்கு வழி காட்டுவோம். குழந்தைகளை பணியில் அமர்த்துவது குற்றம் மற்றும் பாவம்.
#childlabourday
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இன்று (14/06/21) திட்டமிடப்பட்டுள்ள தடுப்பூசி முகாம்கள். Kanyakumari, India
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இன்று செயல்படும் தடுப்பூசி மையங்கள்.